Author: Nivetha

மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ்….

சென்னை: முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. நாளை மாலை மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார். பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர்…

முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயாா் தயாளு அம்மாள் (வயது 92) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார்…

பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரே வேந்தர்! துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தொடர்பான சட்டம் இன்று இரவே அமலுக்கு வர தமிழ்நாடு அரசு தீவிரம்…

சென்னை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக, பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரே வேந்தர் என்பது உறுதியான நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்வது தொடர்பான சட்டம் இன்று இரவே அமலுக்கு கொண்டுவர…

தேர்தல் வர இருப்பதால் திமுக நாடகம்: ‘நீட் விலக்கு’ அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு…

சென்னை: பொய்யான வாக்குறுதி அளித்து தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்றிய விடியா அரசு, தேர்தல் வர இருப்பதால் திமுக நாடகம் நடத்துவதாகவுங்ம, ‘நீட் விலக்கு’ தொடர்பான,…

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாஜகவின் செயல்பாடுகளுக்கு சவுக்கடி! செல்வப்பெருந்தகை

சென்னை: அரசியலமைப்பை நீர்த்துப் போகச்செய்யும் பாஜகவின் செயல்பாடுகளுக்கு உச்சநீதி மன்றம் சவுக்கடி கொடுத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். தமிழ்நாடு ஆளுநரின் மக்கள்…

பல்கலைக்கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு எல்லையை மீறி உள்ளது! புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

சென்னை: பல்கலைக்கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு எல்லையை மீறி உள்ளது என புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்து உள்ளார். தமிழ்நாட்டில் திமுக…

ஆர்.என்.ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்! திருமாவளவன் வலியுறுத்தல்…

சென்னை: ஆளுநரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு அனுமதி வழங்காத ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக சாடிய…

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்? தமிழ்நாடு அரசின் மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறிய நிலையில், அதற்கு தடை விதிக்க கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல்…

பாஜக: 48 – ஆம்ஆத்மி – 22, காங்கிரஸ் -0: டெல்லியில் ஆட்சி அமைக்கிறது பாஜக….

டில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாலை 6.30 மணி நிலவரப்படி பாஜக 48 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி 22 தொகுதிகளிலும் வெற்றிபெறும்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி – நாதக உள்பட எதிர்க்கட்சிகள் டெபாசிட் காலி

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர் தனது வெற்றியை முதலமைச்சருக்கு சமர்பிப்பதாக தெரிவித்து உள்ளார். திமுக வேட்பளாரை எதிர்த்து…