Author: Nivetha

நடப்பாண்டு புதிய டிசைனில் பொங்கல் இலவச வேட்டி, சேலை: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மற்றும் ஆய்வு …

சென்னை: பொங்கல் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள…

ராகுல்காந்தி படுகொலை கடிதத்தால் பரபரப்பு: ம.பி. முதல்வர் சவுகானை சந்தித்த கமல்நாத்… பாதுகாப்பு தீவிரம்..

போபால்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில், அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் படுகொலை செய்யப்படுவார்…

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: ஒரேநாளில் 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம்..

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை தொடங்கி உள்ள நிலையில், அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று மற்றும் நேற்று தினங்களில், நாள் ஒன்றுக்கு 60ஆயிரத்துக்கும்…

64நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு இன்று கடலூர் மத்தியசிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு… வீடியோ

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிரபல பத்திரிகையாளர், யுடியூபர் சவுக்கு சங்கர் சுமார் 64நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு இன்று கடலூர்…

சுங்க கட்டணம் 40% குறைகிறது: திமுக எம்.பி. வில்சனின் கடிதத்துக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதில்….

டெல்லி: நாடு முழுவதும் சுங்கக்கட்டணம் கட்டணம் 40% குறையும் வாய்ப்பு உள்ளதாகவும், தமிழ்நாட்டிலும் சில சுங்கச்சாவடிகளில் 40 சதவிகிதமும், சில குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் 60% கட்டணம் குறையும்…

திருமலை நாயக்கர் மகாலை சுற்றி பார்க்க 25ந்தேதி வரை இலவச அனுமதி

மதுரை: மதுரையில் புகழ்பெற்ற திருமலை நாயக்கர் மகாலை சுற்றி பார்க்க 25ந்தேதி வரை இலவச அனுமதி வழங்கப்படுவதாக தொல்லியல் துறை அறிவித்து உள்ளது. உலக மரபு வாரத்தை…

காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது! இந்திய வானிலை மையம் தகவல்..

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இதனால்…

கோவை கார் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னையில் 3வது முறையாக மேலும் 4 இடங்களில் ரெய்டு

சென்னை: கோவை கார் குண்டுவெடிப்பு எதிரொலியாக இன்று சென்னையில் 3வதுமுறையாக இன்று மேலும் 4 இடங்களில் போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…

பயிர் காப்பீடுக்கான அவகாசம் 21ந்தேதி வரை நீட்டிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் பயிர் காப்பீடு நவம்பர் 15ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், விவசாயிகள், தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று காப்பீட்டுக்கான அவகாசம் நவம்பர் 21-ம்…

கல்லூரி பேராசிரியர்கள் ‘ஓவர் கோட்’ அணிய வேண்டும்! தமிழக உயர் கல்வித்துறை உத்தரவு

சென்னை: கல்லூரி பேராசிரியர்கள் மாணாக்கர்களுக்கு பாடம் நடத்தும்போத ஓவர் கோட் அணிய வேண்டும் என தமிழக உயர் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இந்த ஆடைக்கட்டுப்பாடு, மாணாக்கர்களையும், பேராசிரியர்களையும்…