Author: Nivetha

இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

சென்னை, நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்றைய வங்கி சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு…

கவனிக்கப்படாத காவிய பூக்கள் – ருசி – துரை நாகராஜன்

அத்தியாயம் -12 ருசி அவன் யாரோ எவனே, ருசி அப்போதுதான் அவனை முதன் முறையாய் பார்க்கிறாள். பார்த்ததும் நெஞ்சுக்குள் ஒரு படபடப்பு. கண்களை வேறு பக்கம் நகர்த்த…

விஜய் ஹசாரே டிராபி: 10 பவுண்டரி, 6 சிக்சர்: டோனியின் அதிரடி ஆட்டம்!!

ஜார்கன்ட், மாநிலங்களுடைக்கு இடையே நடைபெறும் 50 ஓவர் கொண்ட விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற லீக் போட்டியின் ‘டி’ பிரிவில்…

ஒருநாள் போட்டியில் நான்கு சதம்: நியூசிலாந்து வீராங்கனை சாதனை!

ஆக்லாந்து, ஒருநாள் போட்டியில் தொடர்ந்து நான்கு சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார் நியூசிலாந்து வீராங்கனை எமி சாட்டர்த்வைட். நியூசிலாந்து – ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான…

கூவத்தூரில் இருந்து தப்பிய சரவணன் புகார் குறித்த விசாரணை தொடங்கியது!

சென்னை, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசலை தொடர்ந்து சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் களமிறங்கி னார். தன்னை மிரட்டிதான் சசிகலா தரப்பினர் ராஜினாமா செய்ய வைத்தனர் என்று அதிர்ச்சி…

புனே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

புனே: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்ற முதல்…

இன்று ‘மகா சிவராத்திரி’

இன்று மகா சிவராத்திரி. இந்துக்கள் சிவபெருமானுக்காக விரதம் இருந்து அனுஷ்டிக்கும் மகத்தான நாள். ‘ஓம் நமசிவாய’ சிவபெருமானின் மூல மந்திரமான ஓம் நமசிவாய மந்திரம் ஜபித்து முக்கண்…

வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் ‘மகா சிவ ராத்திரி’ 

ஓம் நமச்சிவாய… நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வருகிறது மகா சிவராத்திரி…. இந்துக்களின் புனித பண்டிகைகளில் சிவராத்திரிக்கு தனி மகிமை உண்டு. உலகை ஆளும் சிவபெருமானுக்காக விரதம் இருந்து…

மனதில் நிற்கும் மகாமகங்கள்: ஜ. பாக்கியவதி

கடந்த ஆண்டு இதே நாளில் மகாமகம் சென்ற நினைவாக…. கும்பகோணம் என்றால் கோயில்கள். காஞ்சீபுரத்திற்கு அடுத்தபடியாக கும்பகோணத்தைக் கோயில் மாநகரம் என்று கூறுவர். ஆண்டுக்கொரு முறை வருவது…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள் – ராதை – துரை நாகராஜன்

அத்தியாயம்-11 ராதை குருஷேத்ர வீதியெங்கும் குருதி ஓடுகிறது. பிணந்தின்னிக் கழுகுகள் ரத்தம் தோய்ந்த அலகை சூரியனில் காய வைத்திருக்கின்றன. கட்டுமரம்போல் பிணங்கள் மிதந்து செல்கின்றன. போர் நடந்து…