இந்தியா-ஆஸி 3வது டெஸ்ட்: 299 ரன் எடுத்து வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!
ராஞ்சி: ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் தொடரில் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்து 299 ரன்…
ராஞ்சி: ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் தொடரில் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்து 299 ரன்…
சென்னை, தமிழக பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த, இது சவால்கள் நிறைந்த பட்ஜெட்…
சென்னை, இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்றார் தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த திமுக செயல்தலைவர்…
சென்னை: தமிழக சட்டசபையில் 2017-18-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்தார். அப்போது சசிகலா மற்றும் டிடிவி தினகரன் குறித்து பேசியதும், சபையில்…
சென்னை, தமிழக சட்டசபையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் 2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இன்று தாக்கல்…
ராஞ்சி, இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது டெஸ்ட், ராஞ்சி ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்கியது. இந்தியாவில் சுற்றுப்பயணம்…
மதுரை: “குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, 15 நாட்களில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த…
டில்லி: உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பொறுப்பேற்க்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. உ.பி.யில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக…
டில்லி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என்று, மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.…
டிஎன்பிஎஸ்சியில் உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள்… பிளஸ் 2 படிச்சிருந்தாலே போதும்… மிஸ் பண்ணிடாதீங்க… டிஎன்பிஎஸ்சியில் உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான…