லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 90,892 வழக்குகளுக்கு தீர்வு – ரூ.719 கோடி இழப்பீடு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 13ந்தேதி நடைபெற்ற தேசிய லோக்-அதாலத் மூலும், ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.718.74 கோடி இழப்பீடு…