‘’டாஸ்மாக்’’ கடைகளில் பாதி டோக்கன்கள் கூட ‘விலை’ போகவில்லை..
5 மாதங்களுக்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள 660 ‘டாஸ்மாக்’ கடைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. சித்திரை திருவிழாவுக்கு வருவது போல் பெரும் கூட்டம்…
5 மாதங்களுக்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள 660 ‘டாஸ்மாக்’ கடைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. சித்திரை திருவிழாவுக்கு வருவது போல் பெரும் கூட்டம்…
விருது கிடைத்ததால் விருந்து கொடுத்து , வம்பை விலைக்கு வாங்கிய பெண் தாசில்தார் ஒருவரின் சோகக்கதை இது: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் தாசில்தாராக பணியாற்றி வந்தவர், ஜெயசித்ரா.…
60 வயது ஆட்களை கொரோனா தாக்கினால், அவர்களுக்கு ‘’நாள்’’ குறித்து விடுகிறார்கள், , டாக்டர்கள். ஆனால் கேரள மாநிலத்தில் நூறு வயதை தாண்டிய முதியவர்கள், கொரோனாவை வென்று…
தெலுங்கானா மாநிலம் ஜெக்தியால் மாவட்டத்தை சேர்ந்த பன்யாலா ராஜு என்பவர், சவுதி அரேபியா நாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அங்கிருந்தபடி அவர், தெலுங்கானா முதல்- அமைச்சர்…
கொரோனாவால் பாதிக்கப்படாத தனி மனிதர் யாருமே இல்லை என்ற போதிலும், இந்த நெருக்கடியான சூழலில், கை தூக்கி பிடிக்க ஆளில்லாத இரண்டு ஜென்மங்கள், திருநங்கைகளும், விலைமாதர்களும் தான்.…
ரயில் நிலையங்களில் பிளாட்பார கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனே ரயில் நிலையத்தில் 50 ரூபாய் பிளாட்பார கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால்…
இலங்கையில் நேற்று நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தலைநகர் கொழும்பு அருகே உள்ள கேரவலிபிதியா என்ற இடத்தில் உள்ள மின்சார நிலையத்தில் தொழில்நுட்ப காரணமாக பழுது ஏற்பட்டுள்ளது.…
முன்னாள் குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் மனைவி விமலா சர்மா, டெல்லி சப்தர்ஜங் சாலையில் வசித்து வந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சில மாதங்களுக்கு…
பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் அரியானா மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. அன்று சட்டபேரவை வளாகத்தில் நுழைய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்,…
கேரள தங்க கடத்தல் வழக்கை தேசிய புலானாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பிரதான குற்றவாளி ஸ்வப்னா மீதான பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை…