பா.ஜ.க.வை கிண்டல் செய்த அன்னா ஹசாரே..
ஆம்ஆத்மி என்ற கட்சியை ஆரம்பித்து சொற்ப நாட்களில் டெல்லி முதல் –அமைச்சரானவர், அரவிந்த் கெஜ்ரிவால். இவர், சமூக சேவகர் அன்னா ஹசாரேயின் சிஷ்யர். 10 ஆண்டுகளுக்கு முன்னர்,…
ஆம்ஆத்மி என்ற கட்சியை ஆரம்பித்து சொற்ப நாட்களில் டெல்லி முதல் –அமைச்சரானவர், அரவிந்த் கெஜ்ரிவால். இவர், சமூக சேவகர் அன்னா ஹசாரேயின் சிஷ்யர். 10 ஆண்டுகளுக்கு முன்னர்,…
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் ’இ-பாஸ்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டங்களிடையே செல்ல ஈ.பாஸ் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், கடந்த 17 ஆம் தேதி முதல் இ.-பாஸ் விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.…
இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் மும்பை சாந்தா குரூஸ் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் கடந்த சில நாட்களாக தங்கி இருந்து…
ஐதராபாத்: கன்னியாகுமரி எம்.பி. எச்.வசந்தகுமார் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த, அவரது அண்ணனும், மூத்த காங்கிரஸ் தலைவரும், காந்தியவாதியுமான குமரி அனந்தன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு…
ஐதராபாத்தை சேர்ந்த இரண்டு பேர், வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி 21 வயது பெண்ணை அங்கிருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு அழைத்து வந்துள்ளனர். nஅவரை, ‘சிவப்பு…
கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை யொட்டி, மக்கள் வீடுகள் தோறும் பூக்கோலம் போடுவது வழக்கம். கொரோனா தொற்று பரவும் ஆபத்து இருப்பதால், இந்த ஆண்டு வெளி மாநிலங்களில்…
அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தங்கம் கடத்தி வந்த வழக்கு தொடர்பாக ஸ்வப்னா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு முகமை, அமலாக்கத்துறை மற்றும் சுங்க இலாகா…
ஊரடங்கு அமலுக்கு வந்த நாள் முதல் தமிழகத்தில் பொது நூலகங்கள் மூடிக்கிடக்கின்றன. ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொது நூலகங்களை வரும் ஒன்றாம் தேதி…
ஈரோடு: அரியர் மாணவர்களின் அரசனே என முதல்வரை புகழ்ந்து ஈரோடு பகுதியில் மாணவர்கள் சார்பில் பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா…
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,981 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக…