Author: Mullai Ravi

மணப்பதாகச் சொன்னதால் கிடைத்த  ஜாமீன்..

மணப்பதாகச் சொன்னதால் கிடைத்த ஜாமீன்.. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த சிராக் என்ற இளைஞர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.…

கலக்கும் ஐஸ்வர்யா வெர்ஷன் 2.0…

கலக்கும் ஐஸ்வர்யா வெர்ஷன் 2.0… கேரள மாநிலம் இடுக்கியைச்சேர்ந்த பிசிஏ பட்டதாரி அம்ருதா சாஜூ பார்ப்பதற்கு ஐஸ்வர்யா ராய் போன்ற தோற்றத்தைக் கொண்டவர். இவர் ரிலீஸ்க்கு காத்திருக்கும்…

அடுத்தடுத்து கிடைத்த சிசுக்கள்.. தகாத வழிக்கர்ப்பமா என விசாரணை..

அடுத்தடுத்து கிடைத்த சிசுக்கள்.. தகாத வழிக்கர்ப்பமா என விசாரணை.. சென்னை பெரம்பூர் ராகவா சாலையிலுள்ள ஓர் குப்பைத்தொட்டியில் ஒரு குழந்தையின் உடல் கிடப்பதாக அவ்வழியே செல்வோர் அளித்த…

ஸ்னாக்ஸ் எனக் கடித்த பரிதாபம்.. ஜெலட்டின் வெடித்துப் பலியான சிறுவன்..

ஸ்னாக்ஸ் எனக் கடித்த பரிதாபம்.. ஜெலட்டின் வெடித்துப் பலியான சிறுவன்.. திருச்சி, தொட்டியம் அடுத்த ஆலக்கரை கிராமத்தைச்சேர்ந்த கங்காதரன் என்பவர் மீன் பிடிப்பதற்காக அருகேயுள்ள ஒரு கல்…

யானைகள் பெயருக்கு ஐந்து கோடி சொத்து…

யானைகள் பெயருக்கு ஐந்து கோடி சொத்து… “இந்த யானைகளில் ஒன்று என் உயிரையே காப்பாத்தியிருக்கு. இந்த ரெண்டு யானையும் தான் என் குடும்பம். அதே நேரம் வேட்டைக்காரர்கள்…

மறைந்த ஐ என் டி யு சி தலைவர் ஜி காளன் உடல் இன்று தகனம்

சென்னை உடல்நலக் குறைவு காரணமாக மறைந்த ஐ என் டி யு சி மாநிலத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி காளன் உடல் இன்று…

கடைவீதியில் முகக் கவசம் இன்றி வலம் வந்த பாஜக சுகாதார அமைச்சர்

பெங்களூரு பாஜக ஆட்சி செய்யும் கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு முகக்கவசம் இன்றி கடைக்குச் சென்ற வீடியோ சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. மத்திய பாஜக அரசு…

அரசின் ஊர்ப் பெயர்கள் மாற்றத்தில் பிழை கண்டுபிடித்துள்ள நெட்டிசன்கள்

சென்னை தமிழக அரசு தமிழ் உச்சரிப்பைப் போல ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ததில் தவறுகள் உள்ளதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல ஊர்களின் பெயர்கள்…

இரத்த வகையை பொறுத்து கொரோனா தாக்கும் வாய்ப்பு மாறலாம் : ஆய்வு தகவல்

லண்டன் லண்டனில் நடந்த ஒரு ஆய்வில் இரத்த வகையைப் பொறுத்து கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகரிக்க அல்லது குறையக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதல் உலக அளவில்…

இன்று முதல் திருப்பதி கோவிலில் பொது தரிசனத்துக்கு அனுமதி 

திருப்பதி இன்று முதல் அனைத்து பக்தர்களும் திருப்பதி கோவிலில் கட்டுப்பாட்டு விதிகளுடன் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. தற்போதைய…