Author: Mullai Ravi

நீட், ஜே இ இ தேர்வுகள் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு

டில்லி நீட் மற்றும் ஜெ இ இ தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் நடக்கும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் அறிவித்துள்ளார்.. மருத்துவக் கல்லூரி படிப்புக்கான…

கொரோனா : இந்திய மருத்துவச் சிகிச்சை பெற்றோர் அனைவரும் குணம்

சென்னை இந்திய மருத்துவ கழகத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு…

கொரோனா நோயாளிகளுக்கான சென்னை மாநகராட்சி செயலி அறிமுகம்

சென்னை சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோருக்கு உதவ புதிய மொபைல் செயலியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில்…

ஜியோ நிறுவனத்தில் இண்டெல் கேபிடல் $253.5 மில்லியன் முதலீடு

டில்லி அமெரிக்காவின் புகழ்பெற்ற இண்டெல் கேபிடல் நிறுவனம் ஜியோவில் $253.5 மில்லியன் அதாவது ரூ.1894 கோடி அளவில் முதலீடு செய்து 0.39% பங்குகளைக் கைப்பற்றி உள்ளது. கொரோனா…

கொரோனா அச்சுறுத்தல் : சொந்த ஊரில் சொத்து முதலீட்டை மாற்றும் ’சென்னைவாசிகள்’

சென்னை சென்னையில் வசிக்கும் மக்கள் அவரவர் சொந்த ஊரில் வீடுகளை வாங்கி முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். சென்னையில் வசிப்போரில் பெரும்பாலானோருக்குச் சென்னை சொந்த ஊர் கிடையாது…

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ல் அறிமுகம்

டில்லி இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை ஆகஸ்ட் 15 அன்று ஐசிஎம்ஆர் அறிமுகப்படுத்த உள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு இதுவரை தடுப்பூசி கண்டறியப்படவில்லை, அனைத்து…

விபரீதமான கொரோனா பார்ட்டி நடத்தும் அலபாமா மாணவர்கள்

துசகோல்சா, அலபாமா அலபாமா மாணவர்கள் யாருக்கு முதலில் தொற்று ஏற்படும் எனக் கண்டறிய கொரோனா பார்ட்டி நடத்துகின்றனர். அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக மிக அதிக அளவில்…

சாதி சான்றிதழைத் திருத்தி பணி வாய்ப்பு 23 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த சிக்கல்..

சாதி சான்றிதழைத் திருத்தி பணி வாய்ப்பு 23 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த சிக்கல்.. காவல்துறையினருக்கு இது போதாத காலம் போலத்தெரிகிறது. 23 வருடங்களுக்கு முன்பு சாதி சான்றிதழில்…

இன்னமும் சைக்கிளில்தான் வேலைக்கு.. வியக்கவைக்கும் சென்னை காவலர்..

இன்னமும் சைக்கிளில்தான் வேலைக்கு.. வியக்கவைக்கும் சென்னை காவலர்.. 51 வயதாகும் சரவணன் சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது அன்றாட…

சுட்டுக்கொல்லப்பட்ட தாய் யானை.. கொடூரன்களால் தவிக்கும் குட்டி

சுட்டுக்கொல்லப்பட்ட தாய் யானை.. கொடூரன்களால் தவிக்கும் குட்டி கோவை வனச்சரக பகுதிகளில் தொடர்ந்து யானைகள் இறந்து வருவதும் வேட்டையாடப் படுவதும் தொடர்கதையாகவே உள்ளது. இந்த ஊரடங்கின் போது…