Author: Mullai Ravi

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்தியப் புலிகள் கணக்கெடுப்பு..

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்தியப் புலிகள் கணக்கெடுப்பு.. இந்தியாவில் உள்ள புலிகள் எண்ணிக்கை குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு எடுத்த…

காதல் வயப்பட்ட மகள்: ‘கதை’யை முடித்துக் கொண்ட தந்தை..

காதல் வயப்பட்ட மகள்: ‘கதை’யை முடித்துக் கொண்ட தந்தை.. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரிக்கன்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், பாலமுருகன். ஊரடங்கின் போது இவரது…

தோடா இனத்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை : தலைவர்கள் ஒத்துழைப்பு

ஊட்டி நீலகிரி மாவட்ட தோடா பழங்குடி இனத்தவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த அந்த இனத் தலைவர்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம்…

கொரோனா பரிசோதனை செய்துக் கொண்ட அசாதுதீன் ஓவைசி

ஐதராபாத் ஐதராபாத் மக்களவை உறுப்பினரும் ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி தாமாக வந்து கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டார். தெலுங்கானா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.50 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,50,358 ஆக உயர்ந்து 22,687 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 27,754 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.28 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,28,33,460 ஆகி இதுவரை 5,67,035 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,14,741 பேர் அதிகரித்து…

நன்மை வேண்டிச் செய்யப்படும் – ஹோமங்கள் 

நன்மை வேண்டிச் செய்யப்படும் – ஹோமங்கள் கணபதி ஹோமங்கள்: எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. புது வீட்டில் குடிபுக. புது தொழில் தொடங்க இதைச் செய்வார்கள். இது…

மனைவியைக் கொன்றுவிட்டு பிணத்துடன் 2 நாள் உறக்கம்..

மனைவியைக் கொன்றுவிட்டு பிணத்துடன் 2 நாள் உறக்கம்.. போபால் அருகே உள்ளது மோத்திநகர். இங்கு வசித்து வந்த தம்பதி ஷெர் சிங் – ஆர்த்தி அஹிர்வார். இவர்களுக்கு…

ஆகஸ்ட் 12ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் 21 திமுக எம் எல் ஏக்கள் உரிமை மீறல் வழக்கு விசாரணை

சென்னை தமிழக சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததற்காக திமுக தலைவர் உள்ளிட்ட 21 எம் எல் ஏக்கள் மீதான உரிமை மீறல் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 21…

பக்கத்து வீட்டு தாத்தாவுடன் எஸ்கேப் ஆன இளம் பெண்.. கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸார்…

பக்கத்து வீட்டு தாத்தாவுடன் எஸ்கேப் ஆன இளம் பெண்.. கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸார்… குஜராத் மாநிலம் பட்னம் மாவட்டத்தில் உள்ள காகோஷி பகுதியை சேர்ந்த 19…