Author: Mullai Ravi

பிளஸ் -2 தேர்வு எழுதிய ஆயுள் தண்டனை கைதியும், .  மகனும் ஒரே நேரத்தில் ‘’பாஸ்’..

பிளஸ் -2 தேர்வு எழுதிய ஆயுள் தண்டனை கைதியும், . மகனும் ஒரே நேரத்தில் ‘’பாஸ்’.. திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் சுகுமார். குடும்ப தகராற்றில் உறவினரைக்…

சதுரகிரி மலைக் கோவில் ஆடி அமாவாசை தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு

விருதுநகர், வரும் ஆடி அமாவாசை அன்று சதுரகிரி மலைக் கோவில் சென்று தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலையில்…

இந்திய கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மனித சோதனைக்கு எய்ம்ஸ் ஒப்புதல்

டில்லி இந்திய கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திச் சோதிக்க டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்புதல் அளித்துள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து…

மகாராஷ்டிர மாநிலத்தில் மதக்கூட்டங்கள் நடத்தத் தடை : முதல்வர் அறிவிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் மதக்கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில்…

சி எஸ் சேஷாத்திரி : கணித உலகத்துக்கு நேர்ந்துள்ள மாபெரும் இழப்பு

சென்னை தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த பிரபல கணித மேதை சி எஸ் சேஷாத்திரியின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 1932 ஆம் ஆண்டு பிறந்த சி…

ஜீயர்களுக்கு கொரோனா தொற்று : திருப்பதி கோவில் தரிசனம் நிறுத்தப்படுமா?

திருப்பதி திருப்பதி கோவில் ஜீயர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து தரிசனத்தை நிறுத்த காவல்துறை தேவஸ்தானத்துக்கு யோசனை தெரிவித்துள்ளது. கொரோனா பரவுவதை அடுத்துக் கடந்த மார்ச் மாதம்…

கொரோனா : ரெம்டெசிவிர் மருந்து விலையைக் குறைக்க சி எஸ் ஐ ஆர் யோசனை

டில்லி கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெமெடெசிவிர் மருந்து விலையைக் குறைக்க வேண்டும் என அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக் குழு (சி எஸ் ஐ ஆர்) யோசனை…

மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர்  ஆலயம் மதுரை.

மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் ஆலயம் மதுரை. பிறக்க முக்தி திருவாரூர், இறக்க முக்தி காசி, நினைக்க முக்தி திருவண்ணாமலை தரிசிக்க முக்தி சிதம்பரம், ஆனால் மதுரை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10.77 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,77,864 ஆக உயர்ந்து 26,285 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 37,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.44 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,44,14,191 ஆகி இதுவரை 6,04,151 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,23,805 பேர் அதிகரித்து…