Author: Mullai Ravi

பாஜக கொண்டாட்டத்துக்கு அனுமதி – எனது தந்தையின் சந்திப்புக்கு அனுமதியில்லை : உமர் அப்துல்லா

ஸ்ரீநகர் முன்னாள் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது தந்தையின் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்புக்கு தடை விதித்ததை விமர்சித்துள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம்…

பூமி பூஜையும் போன ஜென்ம பாவமும்.  பா.ஜ.க. எம்.பி. புலம்பல்

பூமி பூஜையும் போன ஜென்ம பாவமும். பா.ஜ.க. எம்.பி. புலம்பல் உத்தரபிரதேச மாநிலம் உன்னவோ மக்களவை தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான சாக்ஷி மகராஜ், அயோத்தியில் ராமர் கோயில்…

“சுஷாந்த் தற்கொலையும், டி.வி.க்களில் நடக்கும் விவாதமும்’’ –சரத்பவார் வேதனை

“சுஷாந்த் தற்கொலையும், டி.வி.க்களில் நடக்கும் விவாதமும்’’ –சரத்பவார் வேதனை மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவார், முதல் –அமைச்சர் ,ராணுவ அமைச்சர் என பல்வேறு…

அந்தமானில் தனித்தீவில் வசிக்கும் பழங்குடியினருக்கு கொரோனா?

அந்தமானில் தனித்தீவில் வசிக்கும் பழங்குடியினருக்கு கொரோனா? அந்தமான் தீவுக்கூட்டங்கள் சிலவற்றில் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். அங்குள்ள ஒரு குறிப்பிட்ட தீவில் ‘ஜாரவா’’ எனப்படும் பழங்குடியினர் உள்ளனர்.…

சிம்புவின் ‘மாநாடு’ கை விடப்பட்டது..

சிம்புவின் ‘மாநாடு’ கை விடப்பட்டது.. சிம்பு என்ற சிலம்பரசன் நடிக்க வெங்கட்பிரபு இயக்க’ மாநாடு’’ என்ற படத்துக்கான அறிவிப்பு ரொம்ப ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அந்த படத்தின்…

ஊர் பெயர்களை மாற்றிய உ.பி. முதல்வர் பெயரை மாற்றிய மோடி…

ஊர் பெயர்களை மாற்றிய உ.பி. முதல்வர் பெயரை மாற்றிய மோடி… பா.ஜ.க.வை சேர்ந்த உத்தரபிரதேச மாநில முதல்-அமைச்சர் யோகி ஆதித்ய நாத், பதவி ஏற்ற கையோடு அந்த…

ரஃபேல், அயோத்தி வழக்கு தீர்ப்புகள் ராஜ்ய சபை உறுப்பினர் பதவியை அடைய அளிக்கப்பட்டதா? : உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் கேள்வி

டில்லி ரஃபேல், அயோத்தி மற்றும் சிபிஐ வழக்குத் தீர்ப்புகள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற அளிக்கப்பட்டதா என உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கேள்வி எழுப்பி உள்ளார்.…

சேமித்து வைக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட் : சேதமடைந்த பெய்ரூட் நகர்

பெய்ரூட் லெபனான் நாட்டின் பெய்ரூட் நகர துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட் வெடித்தால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று பெய்ரூட் நகர் துறைமுகத்தில் உள்ள சேமிப்புக்…

இலங்கை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

கொழும்பு நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள 225 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 7,452…

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் ராஜினாமா : புது ஆளுநர் ஆகும் மனோஜ் சின்ஹா

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் கிரிஷ் சந்திர முர்மு ராஜினாமா செய்ததை அடுத்து மனோஜ் சின்ஹா புதிய ஆளுநர் ஆகிறார். கடந்த வருடம் விதி…