Author: Mullai Ravi

ஆந்திராவில் இன்று 6780 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 6780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,96,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

தமிழகம் : மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5890 அதிகரித்து மொத்தம் 3,43,945 ஆகி உள்ளது. இன்று…

சென்னையில் இன்று 1185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை இன்று சென்னையில் 1185 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்தம் 3,43,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று…

தமிழகத்தில் இன்று 5890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 5890 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்தம் 3,43,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று…

ஜனவரி 15ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.…

தென் கிழக்கு ஆசியாவில் பரவும் கொரோனாவை விட அதிக வலிமையுள்ள வைரஸ் தொற்று

பிலிப்பைன்ஸ் தென்கிழக்கு ஆசியாவில் கொரோனாவை விட 10 மடங்கு அதிக வலிமை பொருந்திய வைரஸ் தொற்று பரவி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று…

எஸ் பி பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக உள்ளது : மகன் அறிவிப்பு

சென்னை பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளதாக அவர் மகன் சரண் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியத்துக்கு…

செவ்வாய் ஊரடங்கு ஞாயிறுக்கு  மாற்றப்படும் : புதுச்சேரி முதல்வர் எச்சரிக்கை

புதுச்சேரி செவ்வாய் அன்று அமலாகும் முழு ஊரடங்கு ஞாயிறுக்கு மாற்றப்படும் எனப் புதுச்சேரி முதல்வர் எச்சரித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று…

சீனா : கொரோனா தடுப்பூசி சோதனை செய்யப்பட்டோருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு

பீஜிங் சீனாவில் கொரோனா தடுப்பூசி சோதனை செய்யப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்ததால் மூன்றாம் கட்ட சோதனை தொடங்க உள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பூசி…

கொரோனாவால் வாழ்க்கையின் ஓட்டத்தை நிறுத்தி விட முடியாது : உச்சநீதிமன்றம் 

டில்லி கொரோனாவால் வாழ்க்கையின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தி விட முடியாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்துக்குள் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வான ஜே…