Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று 5697 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 5697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 5,14,208 ஆகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாமல் உள்ளது.…

நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு : உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

டில்லி நடந்து முடிந்த நீட் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடெங்கும்…

முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு : தமிழக அரசின் வேண்டுகோள் நிராகரிப்பு

டில்லி முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வை நீட்டிக்கத் தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு நிராகரித்துள்ளது. முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கொரோனா…

’நிதி கொடுப்பதை நிறுத்துங்கள்’’ கட்சிகளுக்கு  உயர்நீதிமன்றம் அறிவுரை

’நிதி கொடுப்பதை நிறுத்துங்கள்’’ கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீட் தேர்வு தொடர்பான வழக்கில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், நீதிபதிகள் சில உத்தரவுகளைப்…

எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்சேதுபதிக்கு கிடைத்த அனுமதி…

எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்சேதுபதிக்கு கிடைத்த அனுமதி… பிரபல இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்…

தங்கக் கடத்தல் வழக்கு : ஸ்வப்னாவுக்கு விருந்தளித்த அமைச்சர் மகன்..

தங்கக் கடத்தல் வழக்கு : ஸ்வப்னாவுக்கு விருந்தளித்த அமைச்சர் மகன்.. கேரள தங்கக் கடத்தல் வழக்கில் அவ்வப்போது வெளியாகும் தகவல்கள் புயலை உருவாக்கி வருகின்றன. இந்த வழக்கில்…

”மும்பையை விட்டு நடிகை கங்கனா  வெளியேறலாம்’’- சிவசேனா. எச்சரிக்கை..

”மும்பையை விட்டு நடிகை கங்கனா வெளியேறலாம்’’- சிவசேனா. எச்சரிக்கை.. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் உள்ள தனது குடியிருப்பில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து…

டெல்லியில் ‘பாசிட்டிவ்’.. ஜெய்ப்பூரில் ’நெகடிவ்’.. எம்.பி.யை குழப்பிய  கொரோனா சோதனை..

டெல்லியில் ‘பாசிட்டிவ்’.. ஜெய்ப்பூரில் ’நெகடிவ்’.. எம்.பி.யை குழப்பிய கொரோனா சோதனை.. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அனைத்து எம்.பி.க்களுக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 12 ஆம்…

தெலுங்கானா : கட்டிட உரிமையாளருக்கு நலம் அளிக்கும் புதிய மசோதாவுக்கு ஒப்புதல்

ஐதராபாத் கட்டிட உரிமையாளர்களே சுய சான்றிதழ் வழங்கி ஒப்புதல் பெற உதவும் புதிய மசோதாவுக்குத் தெலுங்கானா சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய கட்டிடம் கட்ட நகராட்சி மற்றும்…

சசிகலா  விடுதலை எப்போது? : புதிய தகவல்

பெங்களூரு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை ஆகலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மறைந்த தமிழக முதல்வர்…