Author: Mullai Ravi

கடலூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த 3 காவலர்கள் இடமாற்றம்

கடலூர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மூன்று காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 17 ஆம் தேதி அன்று பெரியார் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டி…

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 13,395 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 13,395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 14,93,884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 13,395 பேருக்கு கொரோனா…

சென்னை சூப்பர் மார்க்கெட் சூறையாடல் – லட்சக்கணக்கில் கொள்ளை :  பாஜகவினர் கைது

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இன்று காலை சூப்பர் மார்க்கெட்டை சூறையாடி லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்ததாக பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில்…

தமிழகத்தில் தற்போது பள்ளிகளைத் திறப்பது சாத்தியம் இல்லை : அமைச்சர் அறிவிப்பு

சென்னை தற்போதைய சூழலில் தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது சாத்தியம் இல்லை எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

ஐபிஎல் 2020 : டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது

துபாய் இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்று ஐபிஎல் 2020 போட்டிகளின் 22 ஆம்…

அதிபர் தேர்தல் காணொளி விவாதத்தில் கலந்து கொள்ள மாட்டேன் : டிரம்ப் பிடிவாதம்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான காணொளி விவாதத்தில் கலந்து கொள்ள அதிபர் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அதிபர் வேட்பாளர்களான…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் பின் வருமாறு : தமிழகத்தில் இன்று 5088 பேருக்கு கொரோனா உறுதி ஆகி இதுவரை 6,40,943 பேர்…

10 ஆயிரத்தைத் தாண்டிய தமிழக கொரோனா மரண எண்ணிக்கை

சென்னை இதுவரை தமிழகத்தில் 6,40,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,052 பேர் பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று தமிழகத்தில் 85,435 பேருக்கு கொரோனா…

டி ஆர் பி ரேட்டை அதிகரித்து காட்ட லஞ்சம் அளித்த ரிபப்ளிக் டிவி

மும்பை ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட மூன்று டிவி சேனல்கள் தங்கள் டிஆர் பி ரேட்டை அதிகமாகக் காட்ட லஞ்சம் அளித்ததாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. டி ஆர்…

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி சோதனையை அதிக அளவில் நடத்த அனுமதி மறுக்கும் இந்தியா

டில்லி ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி சோதனையை அதிக அளவில் நடத்த இந்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது…