Author: Mullai Ravi

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5,185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,128 பேர்…

டில்லியில் இன்று 2,860 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி டில்லியில் இன்று 2,860 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,03,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 2,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

சென்னையில் இன்று 1288 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று சென்னையில்1288 கொபேருக்கு ரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,79,424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாளுக்கு நாள் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…

தமிழகத்தில் இன்று 5,185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 5,185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 95,301 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

கேரளாவில் இன்று 9250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் இன்று 9250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த…

சென்னையில் இருந்து ஆயுத பூஜையை முன்னிட்டு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை சென்னையில் இருந்து ஆயுத பூஜையை முன்னிட்டு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கொரோனா ஊரடங்குக்கு பிறகு தற்போது மீண்டும் பேருந்துகள் இயங்கத் தொடங்கி உள்ளன.…

ஊரடங்கால் மன அழுத்தத்தில் உள்ள 40% இந்திய ஊழியர்கள் : ஆய்வுத் தகவல்

டில்லி ஊரடங்கினால் 40% இந்திய ஊழியர்கள் மன அழுத்தத்தில் உள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.…

சுவாதி படுகொலை பற்றிய திரைப்படம் 24 ஆம் தேதி ஓடிடியில் வெளியீடு

சென்னை சுவாதி படுகொலை பற்றிய நுங்கம்பாக்கம் திரைப்படம் 24 ஆம் தேதி அன்று ஓ டி டி யில் வெளியாகிறது. ஐடி பணியாளர் சுவாதி சென்னை நுங்கம்பாக்கம்…

குஜராத் : மூன்று சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்தவர் கைது

வடோதரா குஜராத்தில் வடோதரா நகரில் மூன்று சிறுமிக்ளிடம் பாலியல் அத்துமீறல் செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாட்டில் பல இடங்களிலும் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் நடப்பது அதிகரித்து…

பிஷர் அல் கசாவ்னே ஜோர்டான் நாட்டின் புதிய பிரதமராக நியமனம்

அம்மான் ஜோர்டான் நாட்டின் புதிய பிரதமராக பிஷர் அல் கசாவ்னே நியமிக்கப்பட்டுள்ளார். அரபு நாடுகளில் ஒன்றான ஜோர்டான் நாட்டில் உமர் ரசாஸ் பிரதமராக பதவி வகித்து வந்தார்.…