Author: Mullai Ravi

இணையத்தில் நடக்கும் தனிமனித தாக்குதலைத் தடுக்க கேரள அரசு சட்டத்திருத்தம்

திருவனந்தபுரம் சமூக வலை தளங்கள் மூலம் இணையத்தில் நடக்கும் தனிமனித தாக்குதலைத் தடுக்க கேரள அரசு காவல்துறை சட்ட விதியை திருத்த உள்ளது. சமூக வலை தளங்கள்…

சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077 பேர்…

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது

சென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

நவம்பர் 1 முதல் காய்கறிகளுக்குக் குறைந்த பட்ச ஆதார விலை : கேரள அரசு

திருவனந்தபுரம் வரும் நவம்பர் 1 முதல் காய்கறிகளுக்குக் குறைந்த பட்ச ஆதார விலையைக் கேரள அரசு அறிமுகம் செய்கிறது தற்போது உணவு தானியங்களுக்குக் குறைந்த பட்ச ஆதார…

சித்துவை பேரவையில் பேச அழைத்தது முதல்வர் : மாநில காங்கிரஸ் செயலர்

சண்டிகர் பஞ்சாப் சட்டப்பேரவையில் சித்துவை பேச முதல்வர் அமரீந்தர் அழைத்ததாக மாநில காங்கிரஸ் பொதுச் செயலர் ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட்…

பீகார் தேர்தலில் பாஜகவை அச்சுறுத்தும் கொரோனா

பாட்னா பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்காகப் பிரச்சாரம் செய்யும் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில்…

இந்த வருட துர்காஷ்டமி தேதி எது தெரியுமா?

கொல்கத்தா மகா அஷ்டமி என அழைக்கப்படும் துர்காஷ்டமி மற்றும் துரகாஷ்டமி கொண்டாடப்படும் தேதி பற்றிய விவரம் இதோ நாடெங்கும் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு…

விவசாய சட்டம் : பஞ்சாப் மற்றும் டில்லி முதல்வர்கள் இடையே மோதல்  அதிகரிப்பு

டில்லி விவசாய சட்டம் தொடர்பாகப் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. மத்திய பாஜக அரசு…

ஜெருசலேம் பிரார்த்தனை சுவற்றில் டிஜிடல் பிரார்த்தனைகளை எழுத இஸ்ரேல் அனுமதி

ஜெருசலேம் ஜெருசலேம் தேவாலயத்தில் அமைந்துள்ள பிரார்த்தனை சுவற்றில் டிஜிடல் பிரார்த்தனைகளை எழுத இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது. ஜெருசலேம் நகரம் மூன்று மதத்துக்குத் தொடர்பான நகரம் ஆகும். இஸ்ரேல்…

சிபிஐ நேரடி விசாரணை அனுமதியைத் திரும்பப் பெற்ற மகாராஷ்டிர அரசு

மும்பை சிபிஐ நேரடியாக வழக்குகளில் விசாரிக்க அளித்த அனுமதியை மகாராஷ்டிர அரசு திரும்பப் பெற்றுள்ளது. சிபிஐ அமைப்புக்கு நேரடியாக வழக்கு விசாரணை செய்யப் பல மாநிலங்கள் அனுமதி…