Author: Mullai Ravi

திருமாவளவனை எதிர்த்து கடைசி மூச்சு வரை போராடுவோம் : குஷ்பு வீடியோ

முட்டுக்காடு நடிகை குஷ்பு திருமாவளவனை எதிர்த்து கடைசி மூச்சு வரை போராடப் போவதாக வீடியோ வெளியிட்டுள்ளார் மனுஸ்மிருதியை குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன் தனது கருத்தில் பெண்களை…

கைது செய்யப்பட்ட குஷ்பு டிவிட்டரில் ஆவேசம்

சென்னை இன்று கைது செய்யப்பட்டுள்ள நடிகை குஷ்பு கைதுக்குப் பிறகு டிவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். மனுஸ்மிருதிக்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்தை ஒட்டி பாஜகவினர்…

முட்டுக்காடு அருகே நடிகை குஷ்பு கைது – வீடியோ

முட்டுக்காடு திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். மனு ஸ்மிருதி குறித்து ஆட்சேபகரமான கருத்துக்களைக் கூறியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்…

போலீசாரிடம் இருந்து பணத்தைப் பிடுங்கி ஓடிய பாஜக தொண்டர்கள்

சித்திப்பேட், தெலுங்கானா வேட்பாளரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காவல்துறையினரிடம் இருந்து பாஜக தொண்டர்கள் பிடுங்கி ஓடி உள்ளனர். தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாகன…

கொரோனா நிவாரண நிதி : எரிபொருள் மீதான எக்சைஸ் தீர்வை அதிகரிப்பு

டில்லி கொரோனா நிவாரண நிதிக்குத் தேவைப்படும் ரூ.30000 கோடிக்காக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தீர்வையை அதிகரிக்க உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்…

அறிவோம் தாவரங்களை – சீந்தில் கொடி

அறிவோம் தாவரங்களை – சீந்தில் கொடி சீந்தில் கொடி. (Tinospora cordifolia) தென்னிந்தியா உன் தாயகம்! பொற்சீந்தல் உன் உடன்பிறப்புக் கொடி! மரங்களில் தொற்றிப் படரும் மருத்துவக்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,10,835 பேர்…

தனக்குத் தானே தண்டனை அளித்துக் கொண்ட மதுரை நீலகண்ட தீட்சிதர்

தனக்குத் தானே தண்டனை அளித்துக் கொண்ட மதுரை நீலகண்ட தீட்சிதர் ஆன்மிக உலகில் மிகப் பெரியவராகவும் பெரும் புலவராகவும் திகழ்ந்த அப்பைய தீட்சிதரின் தம்பி பேரன் நீலகண்ட…

மகாராஷ்டிராவில் இன்று 3,645 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,48,665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,059 பேருக்கு கொரோனா…