டிரைலர்களை திருடி விற்க முயன்ற மும்பை அமலாக்கத்துறை அதிகாரிகள் : வழக்குப் பதிவு
சூரத் டிரைலர்களை திருடி விற்க முயன்றதாக மும்பை அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அக்டோபர் 16 அன்று சூரத் நகரின் காம்ரேஜ்…
சூரத் டிரைலர்களை திருடி விற்க முயன்றதாக மும்பை அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அக்டோபர் 16 அன்று சூரத் நகரின் காம்ரேஜ்…
டில்லி அகில இந்திய அளவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின் வருமாறு இந்தியாவில் நேற்று 10,00.318 சோதனைகள் நடந்துள்ளன. நேற்று 42,998 பேருக்கு கொரோனா பாதிப்பு…
டேராடூன் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மீது லஞ்ச வழக்குப் பதிந்து விசாரிக்க சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது உத்தரகாண்ட் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவி…
வாரணாசி வாரணாசியில் தீன் தயாள் உபாத்யாய் சிலை திறப்புக்காக 250 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டதால் 6 மாதமாக அவர்கள் வீடிழந்து தவிக்கின்றனர். பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில்…
புரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…
அறிவோம் தாவரங்களை – அதிவிடயம் செடி அதிவிடயம் செடி. (Aconitum heterophyllum Wall ex Royle.) மலைப்பகுதியில் வளரும் குறுஞ்செடி நீ! 2.5 மீ உயரம் வளரும்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,88,853 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 42,244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,59,020 பேர்…
அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர், கடலூர். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு வாய்ந்த திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர். அறுபத்து நான்காயிரம் திருத்தலங்களைத் தரிசித்த பலனை அளிக்கும்…
லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,74,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,986…