Author: Mullai Ravi

கொரோனாவால் ரொக்க பரிவர்த்தனை 50% குறைவு : கணக்கெடுப்பு முடிவு 

டில்லி கொரோனா தாக்குதல் காலத்தில் ரொக்க பரிவர்த்தனை 50% வரை குறைந்துள்ளதாகக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. பணமதிப்பிழப்பு காலத்தில் ரொக்கப் பணத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதையொட்டி டிஜிடல் பரிவர்த்தனை…

மாஸ்டர் படம் வெளியாகாதது நெருடலாக உள்ளது : இயக்குநர் வருத்தம்

சென்னை நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் மாஸ்டர் படம் வெளியீடு தள்ளிப்போவது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்…

இயந்திரங்களின் வேலையை மனிதருக்கு அளிப்பது ஏன் : மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை நூறு நாள் வேலைத் திட்டத்தில் இயந்திரங்கள் செய்ய வேண்டிய வேலையை மனிதர்களுக்கு அளிப்பது ஏன் என மதுரை உயர்நீதிமன்ற கிளை கேட்டுள்ளது. மகாத்மா காந்தி 100…

’திருட்டை நிறுத்து’ பக்கத்தை நிறுத்தி வைத்த முகநூல்

வாஷிங்டன் டிரம்ப் ஆதரவாளர்கள் தொடங்கிய ’திருட்டை நிறுத்து’ என்னும் பக்கத்தை முகநூல் தடை செய்து நிறுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் டிரம்ப் பின்னணியில்…

அமெரிக்காவின் முக்கிய மாகாண வாக்கு எண்ணிக்கை : தொடரும் இழுபறி

வாஷிங்டன் அமெரிக்கா அதிபர் தேர்தலில் முக்கிய மாகாணங்களில் டிரம்ப் மற்றும் பைடன் இடையே இன்னும் இழுபறி நிலவுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து…

டிரம்பால் வெள்ளை மாளிகையில் இருந்து துண்டிக்கப்பட்ட ஊடகங்கள்

நியூயார்க் அதிபர் டிரம்ப் உத்தரவுப்படி வெள்ளி மாளிகையில் இருந்து அனைத்து ஊடகங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் அதிபர் டிரம்பை விட அவருடைய எதிர் வேட்பாளர்…

பார்கின்சன் நோய் தாக்குதலால் ஜனவரியில் பதவி விலகும் புதின் : புதிய தகவல்கள்

மாஸ்கோ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பார்கின்சன் நோய் தாக்குதல் காரணமாக ஜனவரி மாதம் பதவி விலகுவார் என தகவல்கள் கூறுகின்றன. கடந்த 20 வருடங்களாக ரஷ்ய…

லவ் ஜிகாத் தடை சட்டத்தை வரவேற்கும் கர்நாடக பாஜக

பெங்களூரு லவ் ஜிகாத் தடை சட்டத்தை வரவேற்பதாகக் கர்நாடக சுற்றுலா அமைச்சர் சி டி ரவி மற்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் கூறி உள்ளனர்.…

இந்தியக் குடியுரிமையைத் திருப்பி அளிக்கும் தமிழகத்தின் கடைசி யூத குடும்பம்

சென்னை தமிழகத்தின் கடைசி யூத குடும்பம் அரசியல்வாதிகளின் அராஜகத்தால் இந்தியக் குடியுரிமையைத் திரும்ப அளிக்க உள்ளது. சுமார் 400 வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில் ஏற்பட்ட மதக் கலவரங்களால்…

மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரிகளை மிரட்டும் மத்திய அரசு : மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு மிரட்டுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில்…