Author: Mullai Ravi

கொரோனா :  உத்தரகாண்ட் முதல்வர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்

டில்லி உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கொரோனா பாதிப்புக்காக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் முதல்வராக திர்வேந்திர சிங் ராவத் பதவி வகித்து வருகிறார்.…

அதிமுக அமைச்சர்கள் சமமான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் : பாஜக தலைவர் கெடுபிடி

சென்னை அதிமுக அமைச்சர்கள் சமமான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என பாஜக தமிழக துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறி உள்ளார். தமிழகத்தில் ஆளும் கட்சியான் அதிமுக…

மக்கள் நீதி மய்யம் ஒரு திராவிடக் கட்சி : கமலஹாசன்

திருச்சி மக்கள் நீதி மய்யம் ஒரு திராவிடக் கட்சி என அக்கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடிகரும் மக்கள் நீதி மய்யம்…

ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்த மோடி

டில்லி ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் ஓடும் மெட்ரோ ரயில் சேவை இந்தியாவில் முதல் முறையாக பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பெருநகரங்களில் மெட்ரோ ரயில்…

இந்தியாவும் சோவியத் யூனியன் போல் சிதறுண்டு போகும் : சிவசேனா

மும்பை மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் உறவு மோசமாகி வருவதால் மாநிலங்கள் சோவியத் யூனியன் போல சிதறுண்டு போகும் என சிவசேனா விமர்சித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன்…

விமான நிலைய பாதுகாவலர்களை நலம் விசாரிக்கும் அஜித்குமார் : வைரலாகும் வீடியோ

ஐதராபாத் விமான நிலைய பாதுகாவலர்களை நலம் விசாரிக்கும் அஜித்குமாரின் வீடியோ வைரலாகி வருகிறது. ரசிகர்களால் ‘தலை’ என அன்புடன் அழைக்கப்படும் அஜித்குமார் எது செய்தாலும் அது சமூக…

தாஜ்மகாலுக்கு நாள் ஒன்றுக்கு 15000 பேருக்கு அனுமதி

ஆக்ரா ஆக்ரா மாவட்ட நிர்வாகம் தாஜ்மகாலைக் காண நாள் ஒன்றுக்கு 15000 பேருக்கு அனுமதி அளித்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதி முதல் கொரோனா பரவுதலைத் தடுக்க…

10 ஆண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணி ஐசிசி விருது : முழு விவரம்

சிட்னி ஐசிசி கடந்த 10 ஆண்டுகளுக்கான சிறந்த ஆண்கள் டெஸ்ட் அணி விருதுகள் அறிவிக்கப்பட்டு இதில் இந்திய அணித் தலைவர் கோலி இடம் பெற்றுள்ளார். ஐசிசி விருதுகள்…

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய அதிபர் புதின் விருது

மாஸ்கோ மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய அதிபர் புதின் விருது அளித்துள்ளார். பல விருதுகளைப் பெற்றுள்ள தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் கடந்த 1934 ஆம் வருடம் ஏப்ரல்…

அறிவோம் தாவரங்களை – நூல்கோல் செடி

அறிவோம் தாவரங்களை – நூல்கோல் செடி நூல்கோல் செடி. (Kohlrabi) மத்திய தரைக்கடல் கிழக்குத்தீவு ‘சிப்ரஸ்’ உன் தாயகம்! மலைப்பகுதி & சமவெளிகளில் பயிரிடப்படும் காய் செடி…