Author: Mullai Ravi

வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி…

கொரோனா தடுப்பூசி : அரசுடன் இணைந்து செயல்பட விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள்

டில்லி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணியில் அரசுடன் இணைந்து செயல்படத் தனியார் நிறுவனங்கள் விரும்புவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. உலக அளவில்…

கொரோனா அதிகரிப்பு : டோக்கியோ பகுதியில் அவசர நிலையை அறிவித்த ஜப்பான் அரசு

டோக்கியோ ஜப்பான் நாட்டில் டோக்கியோ பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜப்பான் அரசு அவசரகால நிலையை அறிவித்துள்ளது ஜப்பானில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

அவுரங்காபாத் நகர பெயர் மாற்றம் : சிவசேனா மீது கூட்டணி கட்சிகள் அதிருப்தி

மும்பை மகாராஷ்டிரா சிவசேனா அரசு அவுரங்காபாத் நகரின் பெயரை சம்பாஜி நகர் என்னும் பெயரில் குறிப்பிட்டது கூட்டணி கட்சிகளுக்கு அதிருப்தி அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் பல ஆண்டு காலமாக…

வலது சாரிகளால் குழப்பம் அடைந்துள்ள அமெரிக்க ஜனநாயகம் : பிரியங்கா காந்தி

டில்லி அமெரிக்காவில் வாஷிங்டனில் நடைபெற்றுள்ள கலவரம் குறித்து காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகள் வெளியானதை ஒட்டி டிரம்ப்…

இதுதான் டிரம்ப் மரபு : அமெரிக்க ஊடகம் அதிரடி விமர்சனம்

வாஷிங்டன் டிரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் நடத்திய கலவரங்களுக்காக டிரம்பை அமெரிக்க ஊடகமான வாஷிங்டன் போஸ்ட் கடுமையாகச் சாடி உள்ளது. ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகள் வெளியானதால் ஜோ…

டிரம்ப் பதிவுகளை நீக்கிய டிவிட்டர் மற்றும் யு டியூப்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ பதிவுகளை டிவிட்டர் மற்றும் யு டியூப் நீக்கி உள்ளது. அமெரிக்காவில் ஜோ பைடன் இறுதி வெற்றி உறுதி…

அமெரிக்கத் தலைநகரை முற்றுகையிட்ட டிரம்ப் ஆதரவாளர்கள்

வாஷிங்டன் நேற்று ஜார்ஜியா தேர்தல் வாக்கெடுப்பு முடிவில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்கத் தலைநகரை முற்றுகை இட்டனர். நடந்து முடிந்த…

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,03,75,478 ஆக உயர்ந்து 1,50,151 பேர் மரணம் அடைந்து 1,00,16,163 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 20,460 பேருக்கு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.75 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,75,87,478 ஆகி இதுவரை 18,89,051 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,58,799 பேர்…