Author: Mullai Ravi

சென்னை : 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் கூட மரணம் இல்லை

சென்னை கடந்த 10 மாதங்களாக இல்லாத அளவுக்குச் சென்னையில் நேற்று ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை. கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும்…

டில்லி : நாளை 12 மணி முதல் 5 மணி வரை விவசாயிகள் டிராக்டர் பேரணி

டில்லி நாளை மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை டில்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் பேரணி நடத்த உள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள…

காதலித்து மணந்த மனைவியை நீதிமன்றத்தில் முன்னிறுத்தக் கோரும் தமிழக சர்வதேச கிரிக்கெட்  வீரர்

மதுரை தாம் காதலித்து மணம் முடித்த மனைவியை நீதிமன்றத்தில் முன்னிறுத்தக் கோரி தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவர் மனு அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூர்…

இனி வாக்களிக்க சொந்த ஊர் செல்ல வேண்டாம் : புதிய முறை விரைவில் அறிமுகம்

டில்லி சொந்த ஊருக்குச் செல்லாமல் இருக்கும் ஊரில் இருந்தே வாக்களிக்கும் முறை குறித்து விரைவில் சோதனை நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.…

தென் ஆப்பிரிக்கா : புதிய வகை கொரோனா பரவலை தடுப்பூசிகளால் நிறுத்த முடியாது

டர்பன் தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் புது வகை கொரோனா வைரஸ் பரவலை தற்போதைய கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளால் நிறுத்த முடியாது என தெரிய வந்துள்ளது தென்…

ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..!  

ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..! நெட்டிசன் ஜெயப்பிரகாஷ் பத்ம சிவசங்கரன் முகநூல் பதிவு உலகப் பணக்காரர்கள்…

டிரம்ப் பதவியி8ல் இல்லாததால் நான் கொரோனா பற்றி சுதந்திரமாக பேசலாம் : அந்தோணி ஃபாசி

வாஷிங்டன் டிரம்ப் தற்போது அதிபராக இல்லாததால் தம்மால் விஞ்ஞானம், கொரோனா குறித்து சுதந்திரமாகப் பேச முடியும் என அமெரிக்க முதன்மை சுகாதார அதிகாரி அந்தோணி ஃபாசி கூறி…

நேற்று ஒரே நேரத்தில்  143 செயற்கைக் கோள்களை நிறுவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் : உலகின் புதிய சாதனை

கலிஃபோர்னியா அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று ஒரே நேரத்தில் 143 செயற்கைக் கோள்களை நிறுவி உலக சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவில் கலிஃபோர்னியா…

இந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,40,449 பேர்…