தமிழகத்தில் இன்று 502 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை தமிழகத்தில் இன்று 502 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,38,842 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,532 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
சென்னை தமிழகத்தில் இன்று 502 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,38,842 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,532 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
யவத்மால், மகாராஷ்டிரா மகாராஷ்டிர மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்துக்குப் பதில் 12 குழந்தைகளுக்கு சானிடைசர் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. நாடெங்கும் நேற்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ…
போபால் மத்தியப் பிரதேச அரசு அலுவலகங்களில் இனி கோமியத்தால் தயாரிக்கப்பட்ட் பினாயில் மட்டுமே பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. பாஜக…
சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகளுக்காக விளையாடிய 5 இந்திய வம்சாவளியினர் பகுதி 1 மேற்கு இந்தியத் தீவுகள் சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும்…
Den nyeste poplåten «Material Lobster» av B52’s tar på mens du snurrer. Den første Fortunate Larry’s Lobstermania hadde trinn norsk…
சென்னை சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகி உள்ள சசிகலா அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் உள்ளார். கடந்த 1991-96…
சென்னை சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. வருடம் தோறும் புத்தக…
துபாய் ஐக்கிய அரபு அமீரக குடியுரிமை விதிகளில் மாபெரும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பல வெளிநாட்டவர் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர்…
நைபிடா மியான்மர் ராணுவம் ஒரு வருடத்துக்கு நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது. மியான்மரில் ராணுவப்புரட்சி தொடர்ந்து நடைபெறும் நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் குடியாட்சி…
ஷில்லாங் விவசாயிகள் கோரிக்கையை ஒடுக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்…