Author: Mullai Ravi

இன்று ஆந்திராவில் 70 பேர், டில்லியில் 100 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 70 பேர், மற்றும் டில்லியில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா…

சீனாவில் மகப்பேறு எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காகக் குறைவு : மகப்பேறு விதிகள் தளர்வு உண்டா?

பீஜிங் சீனாவில் மகப்பேறு எண்ணிக்கை சென்ற ஆண்டை விட மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளதால் மகபேறு விதிகளில் தளர்வு கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளது. உலக அளவில்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 09/02/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (09/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 469 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,42,730…

இன்று சென்னையில் 139 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 469 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,42,730 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

இன்று தமிழகத்தில் 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,42,730 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,328 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

இன்று செவ்வாய் கிரகத்தில் அமீரக செயற்கைக் கோள் இறக்குவதை நேரில் காணலாம்

துபாய் இன்று உலகில் ஐந்தாம் நாடாகச் செவ்வாய் கிரகத்தில் தனது ஆளில்லா செயற்கைக் கோளை ஐக்கிய அரபு அமீரகம் இறக்க உள்ளது. உலகில் பல நாடுகளும் விண்வெளியில்…

துபாயில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் போட்டி : இலவச தடுப்பூசி போடும் சீக்கியர்கள்

துபாய் துபாயில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களிடையே கடும் போட்டி நிலவும் வேளையில் சீக்கியர்கள் இலவச தடுப்பூசி போடும் பணியை செய்து வருகின்றனர். உலக அளவில்…

சீனாவை விட அதிக அளவில் இந்தியா எல்லை தாண்டியது : மோடியின் அமைச்சரின் அதிர்ச்சி தகவல்

டில்லி சீனா லடாக் பகுதியில் ஊடுருவவில்லை என மோடி குறிப்பிடுகையில் அவரது அமைச்சரவை சகா ஒருவர் இந்தியாதான் அதிக அளவில் ஊடுருவும் பழக்கம் கொண்டது எனக் கூறி…

கொரோனா காலத்தில் பெற்றோர்கள் முழு கல்விக் கட்டணம் செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி கொரோனா காலமான தற்போதைய 2020-21 கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணம் முழுமையாகச் செலுத்த வேண்டும் எனப் பெற்றோர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாகப் பலருக்குப்…

ஜோ பைடனுடன் மோடியின் முதல் உரையாடல் – விவரம்

டில்லி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முதல் உரையாடல் விவரத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் கடந்த…