Author: Mullai Ravi

தமிழக முதல்வரால் நிம்மதியாகத் தூங்க முடியுமா : ராகுல் காந்தி கேள்வி

கரூர் தென் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்…

ஏப்ரல் 14 முதல் திருப்பதியில் ஆர்ஜித சேவைகள் தொடக்கம் : தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி வரும் ஏப்ரல் 14 முதல் திருப்பதியில் ஆர்ஜித சேவைகள் தொடங்க உள்ளதாக அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாகத் திருப்பதி ஏழுமலையான்…

ஜான்சென் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி

வாஷிங்டன் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி அளித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து…

இந்தியாவில் நேற்று 16,803 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,96,440 ஆக உயர்ந்து 1,57,087 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,803 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.43 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,43,64,539ஆகி இதுவரை 25,36,694 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,86,693 பேர் அதிகரித்து…

மயானக்கொள்ளை – இந்த தலைமுறை இளையவர்களுக்குத் தெரிந்திடாத ஒரு விழா 

மயானக்கொள்ளை – இந்த தலைமுறை இளையவர்களுக்குத் தெரிந்திடாத ஒரு விழா மாசி மாத அமாவாசை நாளில், அனைத்து அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறும்.…

இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று 3,671 பேருக்கு கொரோனா தொற்று…

இன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 96 பேருக்கு கொரோனா…

நாங்கள் முழு அளவில் தேர்தலுக்குத் தயாராக உள்ளோம் : காங்கிரஸ் அறிவிப்பு

டில்லி நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு தாங்கள் முழு அளவில் தயாராக உள்ளதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா…