Author: Mullai Ravi

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 02/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (02/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 462 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,52,478…

இன்று சென்னையில் 167 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று ஒருவர்…

தமிழகத்தில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4000 க்கும் குறைவு

சென்னை தமிழகத்தில் இன்று 462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,478 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,997 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

பாஜக கொங்கு மண்டலத்தைக் குறி வைப்பதால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறியா?

சென்னை கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை எனக் கருதப்படும் நிலையில் அங்கு பாஜக அதிகத் தொகுதிகளைக் கேட்பதால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவுவதாகக் கூறப்படுகிறது. நடைபெற உள்ள…

பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி : கொதித்து எழுந்த டாப்ஸி

மும்பை பாலியல் வன்கொடுமை செய்தவரை அந்த பெண்ணை திருமணம் செய்யத் தயாரா என உச்சநீதிமன்றம் கேட்டது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மகாராஷ்டிர…

லோக் சபா டிவி மற்றும் ராஜ்ய சபா டிவி இணைப்பு : சன்சாட் டிவி எனப் பெயர் மாற்றம்

டில்லி நாடாளுமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்பி வரும் லோக் சபா டிவி மற்றும் ராஜ்யசபா டிவி இணைக்கப்பட்டு சன்சாட் டிவி என பெயரிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இரு அவை நிகழ்வுகளையும்…

தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு பாதுகாப்புக்கு துணை நிற்பேன் : ராகுல் காந்தி உறுதி

கன்யாகுமரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தென்மாவட்டங்களில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைகளை நடத்தி வருகிறார். வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை…

ஆந்திரா : சந்திரபாபு நாயுடு விமான நிலையத்தில் உண்ணாவிரதம்

திருப்பதி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு திருப்பதிக்குள் அனுமதிக்கப்படாததால் விமான நிலையத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தெலுங்கு தேசம் கட்சி ஆந்திர மாநிலத்தில் அம்மாநில முதல்வர்…

புதுச்சேரி : நாளை முதல் முழு நேரம் பள்ளிகள் இயக்கம்

புதுச்சேரி நாளை முதல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகள் முழு நேரம் இயங்க உள்ளன. சென்ற வருடம் மார்ச் மாத இறுதியில் நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாக…

நேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசிக்கு 29 லட்சம் பேர் முன்பதிவு 

டில்லி நேற்று ஒரே நாளில் 29 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.49 கோடியைத் தாண்டி…