Author: Mullai Ravi

இன்று மகாராஷ்டிராவில் 3,741, கேரளா மாநிலத்தில் 19,622 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 3,741 மற்றும் கேரளா மாநிலத்தில் 19,622 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 183 பேரும் கோவையில் 188 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,523 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,13,360…

சென்னையில் இன்று 183 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 183 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,827 ஆகி உள்ளது இன்று சென்னையில் 183 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,523 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,13,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,948 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்று கர்நாடகாவில் 973 ஆந்திரப் பிரதேசத்தில் 878 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 973 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 878 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 973 பேருக்கு கொரோனா தொற்று…

ஊரடங்கு நீட்டிப்பு : பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கத் தமிழக அரசு தடை

சென்னை தமிழகத்தில் ஊரடங்கு செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது. இன்று தமிழக முதல்வர் மு…

தமிழகத்தில் செப்டம்பர் முதல் பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட அரசின் அறிவிப்புக்கள்

சென்னை வரும் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு, மாணவர் பேருந்து பயணம், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று தமிழக அரசு தலைமைச்…

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் உள்ள மதுரை குன்னத்தூர் சத்திரம் இன்று திறப்பு

மதுரை இன்று மதுரையில் ஸ்மார்ட் சிடி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திரம் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த நகரங்களில் மதுரையும் ஒன்றாகும். இங்குள்ள உலகப்…

மொத்த தமிழகமும் இணைந்து மேகதாது அணைக்கு எதிராகப் போரிட ஜி கே மணி அழைப்பு

தருமபுரி மேகதாது அணை கட்டுமானத்துக்கு எதிராக மொத்த தமிழகமும் இணைந்து அறப்போர் நடத்த பாமக தலைவர் ஜி கே மணி அழைப்பு விடுத்துள்ளார். கர்நாடக அரசு மேகதாது…

வரும் 2050ல் மும்பை நகர் மூழ்கி விடும் : அதிர்ச்சி தகவல்

மும்பை பருவ மாற்றங்களால் கடல் மட்டம் உயர்வதால் மும்பை நகரின் பெரும்பான்மையான இடங்கள் நீரில் மூழ்கி விடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை இந்தியாவின்…