Author: Mullai Ravi

பஞ்சாப் அமைச்சரவையில் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றம்

சண்டிகர் பஞ்சாப் மாநில அமைச்சரவை வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு…

வெளிநாட்டினர் நடமாட்டத்தைக் கண்காணிக்க மாவட்ட அளவில் குழு : உயர்நீதிமன்ற உத்தரவு

சென்னை ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளிநாட்டினர் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தனிக் குழுவை அமைக்க டிஜிபி க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. இந்தியாவுக்கு பல நாடுகளில் இருந்தும் மக்கள்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.30 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,30,45,134 ஆகி இதுவரை 47,68,190 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,57,115 பேர்…

இந்தியாவில் நேற்று வரை 3,36,93,148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 14,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,36,93,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,902 அதிகரித்து…

குபேரலிங்கம் கோயில்

குபேரலிங்கம் கோயில் நாம் ஒவ்வொருவரும் முற்பிறவியில் என்ன பாவங்கள் செய்தோமோ தெரியாது. இப்பிறவியில் இப்படிக் கஷ்டப்படுகிறோம். நமது அப்பா,தாத்தா,பாட்டனார் என்ன குற்றங்கள் செய்தார்களோ நமக்குத் தெரியாது அந்தப்…

கொரோனா காலத்தில் பணி புரிந்த செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய கமல்ஹாசன் கோரிக்கை

சென்னை கொரோனா பேரிடர் நேரத்தில் நம்மைக் காத்த செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.…

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 4 மாத அவகாசம் : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாத அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் முந்தைய அதிமுக அரசால் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான…

வானிலை ஆய்வு மையம் : மும்பை நகருக்கு 2 நாட்களுக்குக் கன மழை எச்சரிக்கை

மும்பை வானிலை ஆய்வு மையம் மும்பை மற்றும் தானே பகுதிகளுக்கு 2 நாட்களுக்குக் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது மும்பையில் பருவ மழைக்காலம்…

அனைவருக்கும் சுகாதார அட்டை : மோடி தொடங்கிய ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம்

டில்லி அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார அடையாள் அட்டை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி தனது…