உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டதால் கடும் பரபரப்பு
லக்னோ உத்தரப்பிரதேச வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று வேளான் சட்டங்களை எதிர்த்து உபி மாநிலம் லக்கிம்பூர்…