சென்னையில் இன்று 156 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 156 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,794 ஆகி உள்ளது இன்று சென்னையில் 156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 156 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,794 ஆகி உள்ளது இன்று சென்னையில் 156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,245 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,87,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,28,313 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
மும்பை கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து முதல் முறையாக இன்று மும்பை நகரில் கொரோனா பாதிப்பால் ஒருவர் கூட மரணம் அடையவில்லை. இந்தியாவில் கொரோனா பரவல் முதல்…
நாகர்கோவில் கடந்த மூன்று நாட்களாகக் கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் 23 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து இருவர் உயிர் இழந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் 15 நாட்களாகத் தொடர்ந்து…
சென்னை சென்னையில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஓராண்டில் 56 நாய்கள் மரணம் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஐ ஐ டி வளாகத்தில்…
திருவனந்தபுரம் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கேரள மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கேரளாவில்…
டில்லி இந்தியாவில் நேற்று 11,00,123 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,073 அதிகரித்து மொத்தம் 3,40,66,760 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை சென்னை நகரில் குப்பைகள் கொட்டுவோருக்கு ரூ. 5000 வரை அபராதம் விதிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை நகரில் நாளுக்கு நாள் குப்பைகளின் அளவு…
டில்லி அடுத்த வாரத்துக்குள் இந்தியாவில் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா…
திருவனந்தபுரம் கேரளாவில் ஒருவர் தசரதன் மகன் ராமன் எனப் போலி பெயர் கொடுத்து காவல்துறையிடம் அபராதம் கட்டி உள்ளார். காவல்துறையினர் வாகன சோதனை செய்யும் போது பலர்…