அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்
அலங்காநல்லூர் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது உலகின் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை சுமார் 8 மணிக்கு தொடங்கி உள்ளது. போட்டிகளை…
அலங்காநல்லூர் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது உலகின் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை சுமார் 8 மணிக்கு தொடங்கி உள்ளது. போட்டிகளை…
ஜாகர்தா இந்தோனேசியா தலைநகரில் பங்குச்சந்தை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் இந்தோனேசியவின் தலைநகரான ஜாகர்த்தாவில் அந்நாட்டின் தேசிய பங்குச்சந்தை இயங்கி வருகிறது. நேற்று…
ஜகத்சிங்பூர் ஒரிசா மாநிலக் கோவில் ஒன்றில் புதிய வாகனங்களுக்கு பூஜை செய்ய ஹெல்மெட் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துக்கள் ஒரிசா மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. அதிலும்…
அகமதாபாத் காணாமல் போன விஸ்வ இந்து பரிஷன் தலவர் பிரவின் தொகாடியா சுய நினைவற்ற நிலையில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளார். விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவின்…
சென்னை இன்று காணும் பொங்கல் விழா என்பதால் சென்னை மெரினா கடலில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை மற்றும் அனைத்து பொழுது போக்குதலங்களில் இன்று…
எம் ஜி ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் 2ஆம் பாகம் அனிமேஷனில் தயாராகிறது. கடந்த 1977ஆம் வருடம் எம் ஜி ஆர் தயாரித்து நடித்து…
டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது குற்றம் சுமத்தி செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்திய நான்கு நீதிபதிகளும் இன்று பணிகளை தொடங்கி உள்ளனர் கடந்த 12ஆம் தேதி அன்று…
சென்னை விஜய் நடித்து அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தின் வசனங்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அந்தப் படத்தில் ஜி எஸ்டி மற்றும் டிஜிடல் இந்தியா குறித்த…
மும்பை சிபிஐ சிறப்பு நீதிபதி பி எச் லோயாவின் மரணம் இயற்கையானது என தனது குடும்பம் ஏற்றுக் கொண்டதாக லோயாவின் மகன் அனுஜ் தெரிவித்துள்ளார். கடந்த 2005ஆம்…
மதுரை அவனியாபுரத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு பெற்ற மணிகண்ட பிரபு தனது இந்த வருட பரிசுகளை ஆதரவற்ற குழந்தைகளுக்கு அளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.…