Author: Mullai Ravi

பட்ஜெட் : பொதுமக்களின் கேள்விக்கு பதிலளிக்கும் அருண் ஜெட்லி

டில்லி நிதிநிலை அறிக்கை குறித்த பொதுமக்களின் கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று மாலை 7 மணிக்கு பதிலளிக்கிறார். மத்திய நிதி அமைச்சர் அருண்…

அனகாபுத்தூரில் அக்கிரமம் : ஒன்பது நாய்  குட்டிகளை குடிபோதையில் கொன்றவர்

சென்னை அனகாபுத்தூரில் குடிபோதையில் 9 நாய்க்குட்டிகளை கட்டையால் அடித்து ஒருவர் கொலை செய்துள்ளார். சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் உள்ளது வெங்கடேஸ்வரா நகர். இங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பு…

பிட் காயின் குறித்து பட்ஜெட் தெரிவிப்பது என்ன?

டில்லி மத்திய நிதி அமைச்சர் பிட் காயின் முதலீடுகள் வருமானவரித்துறையினரால் கண்காணிக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். தற்போது உலகெங்கும் பிட் காயின் உட்பட பல கிரிப்டோ கரன்சியில்…

இந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பட்ஜெட் : மோடி புகழுரை

டில்லி இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை இந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். மத்திய நிதிநிலை அறிக்கையை இன்று நிதி…

மியான்மர் : பெண் பிரதமர் வீட்டில் குண்டு வீச்சு

யாங்கூன் இன்று மியான்மர் நாட்டு பெண் தலைவர் ஆங் சான் சூகி இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. ஆங் சான் சூகி மியான்மர் நாட்டின் தேசிய…

முன்னாள் முதல்வர் மற்றும் அவர் மனைவி மீது அமலாக்க இயக்குனரகம் குற்றப்பத்திரிகை தாக்கல்

டில்லி இமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங் மற்றும் அவர் மனைவி பிரதீபா உட்பட நான்கு பேர் மீது பண மோசடி செய்ததாக அமலாக்க இயக்குனரகம்…

2018 -19 ரெயில்வே நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

டில்லி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று அளித்துள்ள ரெயில்வே நிதி நிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு : ரெயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்கு…

2018-19 க்கான மத்திய நிதி நிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

டில்லி மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி 2018-19ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அளித்து வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு : விவசாயிகளுக்கு உதவும் வகையில்…

நான்கு ஆண்டுகளில் 157 பேர் போலீஸ் காவலில் மரணம் : தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை கடந்த 2012-16 இல் 157 பேர் போலீஸ் காவலில் இருந்த போது மரணம் அடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. காவல்துறையின் காவலில் இருக்கும்…

அடிபட்ட வாலிபருக்கு உதவிய பெண் வழக்கறிஞர் :  கேரள அரசு புகழாரம்

கொச்சி அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து யாராலும் உதவி செய்யப்படாத இளைஞருக்கு ஒரு பெண் வழக்கறிஞர் உதவி அவர் உயிரை காப்பாற்றி உள்ளார். கொச்சியை…