நேரு சிறந்த தலைவர் : பிரதமர் மோடிக்கு பாஜக எம் பி பதிலடி
லக்னோ நேருவால் தான் பாகிஸ்தான் பிரிவினை நடந்தது என மோடி தெரிவித்ததற்கு பாஜக எம் பி மறுப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு…
லக்னோ நேருவால் தான் பாகிஸ்தான் பிரிவினை நடந்தது என மோடி தெரிவித்ததற்கு பாஜக எம் பி மறுப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு…
லக்னோ உத்திரப் பிரதேசத்தில் 12 மத்திய சிறைகளில் கோசாலைகள் எனப்படும் பசு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உத்திரப் பிரதேசத்தில் பல மாவட்டங்களில் பசுக்கள் ஆதரவற்று தெருவில் லைந்துக்…
சியோல் நாளை தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடர உள்ள நிலையில் வடகொரியா ராணுவ அணிவகுப்பு நிகழ்த்தியது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும்…
டில்லி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் திருணாமூல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கு வங்க ஆளுநர் மீது புகார் அளித்துள்ளனர். திருணாமூல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள்…
சென்னை டில்லி செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால் விமானம் தரை இறக்கப்பட்டுள்ளது. ஸ்பஸ்ஜெட் விமான நிறுவனத்தின் டில்லி செல்லும் விமானம் ஒன்று இன்று சென்னை…
லக்னோ உ. பி. மாவட்டத்தில் கடுமையான கண்காணிப்பால் காப்பி அடிக்க முடியாது என்பதால் 5 லட்சம் மாணவ மாணவிகள் நேற்று தேர்வு எழுதவில்லை. உத்திரப் பிரதேச மாநிலத்தில்…
டில்லி முக்கிய ரெயில்களான சதாப்தி, ராஜதானி, மற்றும் டுரண்டோ ரெயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படும் என இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. ஓடும் ரெயிலில்…
டில்லி டில்லியில் வசிப்பதற்கான அடையாள அட்டைகள் இல்லாதவருக்கு சிகிச்சை அளிக்க டில்லி அரசு மருத்துவமனை மறுத்துள்ளது. டில்லி அரசு பல இலவச மருத்துவ சேவைகளும் அரசு மருத்துவமனையில்…
டாக்கா ஊழல் வழக்கில் வங்க தேச பெண் பிரதமர் கலீதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இருமுறை வங்க தேச பிரதமராக பதவி வகித்தவர்…
மும்பை இந்தி நடிகர் ஜிதேந்திரா மீது 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் சீண்டல் செய்ததாக ஒரு பெண் இமாசல பிரதேச காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். கேரள நடிகை…