Author: Mullai Ravi

மோகன் பகவத் பேச்சு :  ராகுல் கண்டனம் : ஆர் எஸ் எஸ் விளக்கம்

டில்லி ஆர் எஸ் எஸ் தலைவர் ராணுவத்தை குறை கூறியதாக சொல்லி அவருக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தின் முஸாஃபர்பூர் நகரில் ஆர் எஸ்…

காதலர் தினம் : கோவை ஆட்சியாளர் அலுலவகம் முன் பாரத் சேனா போராட்டம்

கோயம்புத்தூர் காதலர் தின கொண்டாட்டங்களை எதிர்த்து பாரத் சேனாவை சேர்ந்தவர்கள் கோவை ஆட்சியாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். வரும் பிப்ரவர் 14ஆம் தேதி காதலர் தினம்…

2 ஆம் உலகப்போரின் குண்டு கண்டுபிடிப்பு : லண்டன் விமான நிலையம் மூடல்

லண்டன் லண்டன் விமான நிலையம் அருகே இரண்டாம் உலகப் போர் சமயத்தில் உபயோகப்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. லண்டன் மாநகர விமான நிலையத்தின்…

இந்தியாவுக்கு 2 லட்சம் வெளிநாட்டவருக்கு மருத்துவ சிகிச்சை

டில்லி இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற கடந்த 2016ஆம் வருடம் 2 லட்சம் பேர் வந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சை…

மாலத்தீவு விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் : யஷ்வந்த் சின்ஹா

நொய்டா மாலத்தீவு விவகாரத்தில் உடனடியாக இந்தியா தலையிட வேண்டும் என பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறி உள்ளார். மாலத்தீவில் 2013 ஆம் வருடம் யாமின் அப்துல்…

நாளை சிவராத்திரி விரத முறைகள் தெரியுமா?

நாளை சிவராத்திரி இந்தியா முழுவதும் கொண்டாடப் படுகிறது. மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி அன்று இரவில் சிவராத்திரி கொண்டாடப் படுகிறது. உலகத்தில்; பிரளயம் ஏற்பட்ட…

குழந்தைகள் விளையாடும் நோட்டுக்களை வழங்கிய ஏ டி எம் : மக்கள் அதிர்ச்சி

கான்பூர் தனியார் வங்கி ஏ டி எம் ஒன்றில் குழந்தைகள் விளையாடும் நோட்டுக்கள் வந்துள்ளது உத்திரப் பிரதேச மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது. உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர்…

பட்டதாரிகளை பக்கோடா விற்க சொல்லும் பாஜக கனவு : அர்விந்த் கெஜ்ரிவால்

டில்லி டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பட்டதாரி இளைஞர்களை பக்கோடா விற்கச் செய்வதே பாஜகவின் கனவு என குற்றம் சாட்டி உள்ளார் தொலைக்காட்சி நிகழ்வு ஒன்ரில் பக்கோடா…

ரிசர்வ் வங்கிக்கு வந்து சேராத அச்சிடப்பட்ட ரூ. 23000 கோடி நோட்டுக்கள் எங்கே?

மும்பை அச்சிடப்பட்ட பின் ரிசர்வ் வங்கிக்கு வந்து சேராத ரூபாய் நோட்டுக்கள் குறித்த பொது நல வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இந்தியாவில் நாசிக், தேவாஸ் மற்றும்…

எதிரிகளுடன் எல்லையில்  போரிட ஆர் எஸ் எஸ் தயார் : மோகன் பகவத்

முஸஃபர்பூர் ஆர் எஸ் எஸ் இயக்கம் எதிரிகளுடன் எல்லையில் போரிட தயாராக உள்ளதாக அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின்…