பத்திரிகையாளரை மன்னிப்பு கேட்க சொன்ன உச்ச நீதிமன்றம்
டில்லி மூத்த ராணுவ அதிகாரி பற்றிய தவறான தகவலை ஒளிபரப்பியமைக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என ஊடக பத்திரிகையாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சியான…
டில்லி மூத்த ராணுவ அதிகாரி பற்றிய தவறான தகவலை ஒளிபரப்பியமைக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என ஊடக பத்திரிகையாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சியான…
வாஷிங்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக 13 ரஷ்யர்கள் மீது அமெரிக்க புலனாய்வுத் துறை குற்றச்சாட்டு பதிந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8…
அகர்த்தலா இன்று காலை திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. அகர்தலா திரிபுரா மாநில சட்டமன்ற ஆயுட்காலம் முடிவடைந்ததை ஒட்டி மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும்…
தேனி பிரதமர் மோடியின் ஆலோசனைப்படியே அதிமுக அணிகள் இணைந்ததாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார் அதிமுக சார்பில் தேனி அருகே ஜெயலலிதா பிறந்தநாள் விழா…
சென்னை நடிகை ஜோதிகா இந்துக்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் வசனம் ஒன்றை நாச்சியார் படத்தில் பேசியதாக இந்து மக்கள் கட்சி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது. கடந்த…
அட்டிஸ் அபாபா எதியோப்பிய நாட்டில் பிரதமர் ராஜினாமா செய்ததை அடுத்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள எதியோப்பியா நாட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு ஐலிமரியம் தேசாலென்…
நாமக்கல் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த எரிவாயு டேங்கர் லாரி வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. எரிவாயு டேங்கர் லாரிகள் மூலம்…
கொல்கத்தா நிரவ் மோடி – பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியின் எதிரொலியால் ஆபரண வர்த்தகம் சரிவடையலாம் என கூறப்படுகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமீபத்தில் வைரவியாபாரி நிரவ்…
வாஷிங்டன் அமெரிக்காவின் புகழ் பெற்ற சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் ஆசியாவின் இணைய வர்த்தக தளமான ஃப்ளிப்கார்ட் பங்குகளை வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள்…
பெங்களூரு நேற்று கர்னாடக அரசு தாக்கல் செய்த இடைக்கால நிதி நிலை அறிக்கையில் இலவச எரிவாயு இணைப்பு உட்பட பல நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.…