Author: Mullai Ravi

வருகிறது அமெரிக்க கோழிகள்… இந்திய கோழிச் சந்தைக்கு ஆபத்து?

வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து விலை குறைவான கோழி இறைச்சி மற்றும் பாகங்கள் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கோழி இறைச்சி மற்றும் பாகங்கள் இறக்குமதி செய்வது குறித்து,…

கன்னடம் பேசத் தெரியாத பெங்களூரு, மைசூரு மக்கள் :  மத்திய அமைச்சரின் பேச்சு

புட்டூர், கர்நாடகா மைசூர் மற்றும் பெங்களூரு மக்களுக்கு கன்னடம் பேசத் தெரியாது என மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே கூறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. பாஜக வின்…

அரியானா : சிவன் கோவிலில் ரு. 1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை

. சாஹேத்ரி, அரியானா அரியானா மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சிவன் கோவிலில் இருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. அரியானா…

பாகிஸ்தானில் 7 வயது சிறுமி பலாத்காரம் : ஒரே மாதத்தில் குற்றவாளிக்கு தூக்கு !

கசூர், பாகிஸ்தான் ஏழு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை ஒரே மாதத்தில் விசாரித்து குற்றவாளிக்கு பாக் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உள்ளது.…

மோடியின் பாக் விசிட்:  ரூ.2.86 லட்சம் வசூலித்த பாகிஸ்தான்

லாகூர்: கடந்த 2015ஆம் வருடம் நவாஸ் ஷெரிஃபை காண மோடி லாகூர் சென்றதற்கு பாக் அரசு ரூ. 2.86 லட்சம் கட்டணம் வசூலித்துள்ளது. கடந்த 2015ஆம் வருடம்…

மைசூரு : மோடிக்கு தங்க இடம் தேடிய அதிகாரிகள்

மைசூரு பிரதமர் மோடி தங்குவதற்கு மைசூரு லலித் மகால் பேலஸ் ஓட்டலில் ரூம் இல்லாததால் வேறு இடத்தில் அதிகாரிகள் ரூம் தேடினார்கள். பிரதமர் மோடி மைசூரு வரும்…

மோடி பேசக்கூடாத பத்து விசயங்கள்!

மைசூரு இரட்டை ரயில்பாதை திறப்பு விழாவில் மைசூரில் பேச இருக்கிறார் பிரதமர் மோடி. இந்த நிலையில் /churumuri.blog என்ற வலைப்பூவில், “மைசூரில் மோடி பேசக்கூடாத பத்து விசயங்கள்”…

மணநாள் அன்று மணமகனின் உயிரை  காவு வாங்கிய மொபைல் ஃபோன் 

பரேலி மொபைலில் பேசியபடி ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்ற மணமகன் ரெயில் மோதி மரணம் அடைந்தார். மொபைலில் பேசியபடி அல்லது குறுந்தகவல்களை படித்தபடி சாலையைக் கடப்பதும், ரெயில்வே…

ரிலையன்ஸ் தொலைதொடர்பு பங்குதாரர்கள் சொத்துக்களை விற்க அனுமதி

மும்பை ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவன சொத்துக்களை கடனுக்காக ஜியோ நிறுவனத்துக்கு விற்பனை செய்ய பங்குதாரர்கள் அனுமதி அளித்துள்ளனர். ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனம் கடன் சுமை காரணமாக தனது…

நிரவ் மோடி பற்றி பிரதமரிடம் ஏற்கனவே புகார் : அதிர்ச்சி தகவல்

நெட்டிசன் பதிவு : அண்ணாமலை அருள்மொழி பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய கடனை திருப்பித்தராமல் மோடி நாட்டை விட்டு ஓடி விடுவார் என ஏற்கனவே பிரதமர் மோடிக்கு…