Author: Mullai Ravi

மன் கி பாத் நிகழ்ச்சியில் நிரவ் மோடி, ரஃபேல் ஊழல் பற்றி பேசவும் : ராகுல் காந்தி

டில்லி பிரதமர் மோடி தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் நிரவ் மோடி மற்றும் ரஃபேல் விமானப் பேர ஊழல் குறித்துப் பேச வேண்டும் என ராகுல்…

ஜவகர்லால் நேரு, இந்திராவின் அபிமானியை சந்தித்த ராகுல் காந்தி

ஷில்லாங் ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியின் அபிமானியும் அவர்களை சந்தித்தவருமான ஒரு 90 வயதுப் பெண்மணியை இன்று ராகுல் காந்தி சந்தித்துள்ளார். ஷிலாங்கில் உள்ள திருபுரா…

உ. பி : மோடியின் கூட்டத்துக்கு சென்ற  எம் எல் ஏ விபத்தில் மரணம்

கமலாப்பூர் உத்திரப் பிரதேசத்தில் மோடி தொடங்கி வைத்த முதலீட்டாளர் மாநாட்டுக்கு சென்றுக் கொண்டிருந்த சட்டப்பெரவை உறுப்பினர் கார் விபத்தில் மரணம் அடைந்தார். உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில்…

கர்னாடகா தேர்தல் 2018 : ராகுல் காந்தி மூன்று நாள் சுற்றுப்பயணம்

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்னாடகா மாநில தேர்தலை முன்னிட்டு வரும் பிப்ரவரி 24 முதல் 3 நாள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். தற்போது நடைபெற…

தூக்கி எறியப்படும் சானிடரி நாப்கின்களால் அபாயம் : மேனகா காந்தி எச்சரிக்கை

டில்லி சரியாக அழிக்கப்படாமல் தூக்கி எறியப்படும் சானிடரி நாப்கின்கள் பல அபாயத்தை உண்டாக்கும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி எச்சரித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் பெண்கள் மற்றும்…

ஜூனியர் கிரிக்கெட் அணியில் சேர்க்காததால் முன்னாள் கிரிக்கெட் வீரர் மகன் தற்கொலை

கராச்சி முன்னாள் பாக் கிரிக்கெட் வீரர் ஆமிர் ஹனிஃப் மகன் பாக் ஜூனியர் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படாததால் துக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட்…

ராமர் கோவில் வடிவில் அமையப் போகும் அயோத்தி ரெயில் நிலையம் : மத்திய அமைச்சர்

அயோத்தி அயோத்தி ரெயில் நிலையம் விரைவில் ராமர் கோவில் வடிவில் மாற்றி அமைக்கப்படும் என ரெயில்வேத்துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். ரெயில்வேத் துறையில் ரெயில்…

ஏர்செல் சேவை திடீர் முடக்கம் :  தவிக்கும் மக்கள் 

சென்னை இன்று காலை முதல் ஏர்செல் மொபைல் சேவை திடீரென நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏர்செல் நிறுவனம் எந்த ஒரு முன்னறிவிப்பும் செய்யாமல் இவ்வாறு…

நிரவ் மோடி விலை குறைந்த வைரத்தை அதிக விலைக்கு விற்றாரா? அடுத்த சர்ச்சை!

மும்பை நிரவ் மோடியின் கீதாஞ்சலி குரூப் நகைக்கடைகளில் குறைந்த விலை வைர நகைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறி உள்ளதாக…

வங்கி ஊழல் : பணத்தைக் காக்க கடவுளிடம் முறையிடும் பக்தர்கள்!

ஐதராபாத் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த நிரவ் மோடி மோசடியை அடுத்து வங்கியில் உள்ளவர்கள் பணம் பத்திரமாக இருக்க ஐதராபாத் கோவிலில் விசேஷ பிரார்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில்…