Author: Mullai Ravi

கோழிகள் இல்லாததால் பிரிட்டனில் கே எஃப் சி கிளைகள் மூடல்

லண்டன் பிரிட்டனில் உள்ள மொத்த கே எஃப் சி கிளைகளில் சுமார் 75/5 வரை, கோழிகள் தட்டுப்பாட்டால் திங்கட்கிழமை முதல் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. உலகப் புகழ்பெற்ற…

மொபைல் எண்கள் 10 இலக்கத்திலேயே தொடரும் : மத்திய அரசு அறிவிப்பு

டில்லி மொபைல் எண்கள் 10 இலக்கத்திலேயே தொடரும் எனவும் சிம் கார்டு மூலம் கார், கண்காணிப்பு கேமிரா போன்ற கருவிகளை பயன்படுத்த மட்டுமே 13 இலக்க எண்…

காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவு இல்லை : கனடா பிரதமர் உறுதி

அமிர்தசரஸ், பஞ்சாப் கனடா பிரதமர் பஞ்சாப் முதல்வரிடம் காலிஸ்தான் இயக்கத்துக்கு கனடா ஆதரவு அளிக்காது என உறுதி அளித்துள்ளார். கடந்த 1980களில் பஞ்சாபில் பிரிவினை கோரி காலிஸ்தான்…

கட்சிக் கொடி பற்றிய விளக்கம் அளித்த கமலஹாசன்

மதுரை இன்று கட்சியை தொடங்கிய கமலஹாசன் தனது கொடியை அறிமுகப்படுத்தி விளக்கம் அளித்துள்ளார். கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியில் வெள்ளை நிறத்தில் சிவப்பும் வெள்ளையுமாய்…

கட்சி தொடங்கிய கமலுக்கு ஸ்ருதிஹாசன் வாழ்த்து

சென்னை இன்று கட்சியை தொடங்கிய கமலஹாசனுக்கு அவருடைய மூத்த மகள் ஸ்ருதிஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கமலஹாசன் இன்று மதுரையில் தனது கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்து…

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்கள் போட்டி

சென்னை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்ட 5 நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகள் அளித்துள்ளன. கடந்த 2016 ஆம் வருடம் டிசம்பர்…

லால்பகதூர் சாஸ்திரி  இறந்தும் கடனை செலுத்திய அவர் குடும்பத்தினர்

டில்லி லால்பகதூர் சாஸ்திரி பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து வாங்கிய ரூ.5000 கடனை அவர் இறந்த பின் அவர் குடும்பத்தினர் திருப்பி செலுத்தி உள்ளனர். சமீபத்தில் நிரவ்…

கமலஹாசன் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப் படுத்தினார்

மதுரை கமலஹாசன் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை இன்று மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடந்த கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். முன்பே அறிவித்தபடி இன்று ராமேஸ்வரம் அப்துல் கலாம்…

ரோகித் வெமுலாவின் தாயார் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொண்டது ஏன் தெரியுமா?

ஐதராபாத் தற்கொலை செய்துக் கொண்ட ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமூலாவின் தாயார் அரசு அளித்த இழப்பிட்டுத் தொகையை பெற்றுக் கொண்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு…

எல்லை தாண்டி பறந்த பாகிஸ்தான் ராணுவ எலிகாப்டர் : பதற்றத்தில் காஷ்மீர்

பூன்ச் பாகிஸ்தான் ராணுவ எலிகாப்டர் விமானம் ஒன்று எல்லையை தாண்டி 300 மீட்டர் வரை பரந்து வந்தது காஷ்மீர் மாநிலத்தில் பதட்டத்தை உண்டாக்கி உள்ளது. பாகிஸ்தான் ஆகிரமிப்பு…