Author: Mullai Ravi

சிங்கப்பூர் : ராகுல் காந்தி வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரம் குறித்து கலந்தாய்வு

சிங்கப்பூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நிகழ்த்தினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு மூன்று…

வங்கி ஊழல் : நிரவ் மோடி கூட்டாளி மெகுல் சோக்ஸி சிபிஐக்கு ஈ மெயில்

டில்லி வங்கி ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிரவ் மோடியின் கூட்டாளி மெகுல் சோக்ஸி சிபிஐக்கு ஈ மெயில் அனுப்பி உள்ளார். நிரவ் மோடி மற்றும் மெகுல்…

மேகாலயா முதல்வர் அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு செய்துள்ளார்.

ஷில்லாங் மேகாலயா முதல்வராக பதவி ஏற்றுள்ள கான்ராட் சங்மா தனது அமைச்சரவை சகாக்களுக்கு துறை ஒதுக்கீடு செய்துள்ளார். மேகாலயாவில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேசிய மக்கள் கட்சித்…

பெண்களுக்கு ஆசிகள் வேண்டாம் அங்கீகாரம் வேண்டும் : கனிமொழி

டில்லி இன்று பெண்கள் தினத்தை ஒட்டி மாநிலங்கள் அவையில் திமுக உறுப்பினர் கனிமொழி உரையாற்றினார். இன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி பல தலைவர்களும்…

தாவூத் இப்ராகிம் கூட்டாளி டில்லி விமான நிலையத்தில் கைது

டில்லி மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ரகிமின் கூட்டாளி ஃபரூக் தக்லாவை டில்லி விமான நிலையத்தில் சிபிஐ கைது செய்தது. மும்பையின் நிழல் உலக தாதா…

வீட்டு வேலைப் பணியாளர் பாதுகாப்புக்கு புது நீதித்துறை : அமீரகம்

அபுதாபி வீட்டு வேலை புரியும் பணியாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்காக தனியாக புதிய நீதித்துறை ஒன்றை ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் அமைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டு…

ஜீன்ஸ் அணிந்த ஆண்களால் பெண்களை பாதுகாக்க முடியாது : பெண் ஆர்வலர்

ஜெய்ப்பூர் பெண் ஆர்வலரும் ராஜஸ்தான் பெண்கள் ஆணைய தலைவருமான சுமன் ஷர்மா ஜீன்ஸ் அணிந்த ஆண்களால் பெண்களை பாதுகாக்க முடியாது எனக் கூறி உள்ளார். ராஜஸ்தான் மாநில…

இன்று சர்வதேச மகளிர் தினம் :  தலைவர்கள் வாழ்த்து

சென்னை இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்தை ஒட்டி தமிழகத்தின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் இன்று உலகெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி தமிழக தலைவர்கள் வாழ்த்துச்…

சசிகலாவுக்கு சலுகை : நடவடிக்கை எடுக்கப்படும் என கர்னாடக முதல்வர் உறுதி

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சலுகை அளிக்கப்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கர்னாடகா முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…

திருமண விஷயத்தில் யாரும் தலையிட முடியாது : உச்சநீதிமன்றம் கண்டிப்பு!

டில்லி இருவர் மனம் ஒத்து திருமணம் செய்துக் கொள்ளும் போது அதில் யாரும் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. கடந்த 2010ஆம் வருடம் சக்தி…