சத்தீஸ்கர் : புலனாய்வுத் துறையின் எச்சரிக்கையை கவனிக்காத ராணுவம்
சுக்மா, சத்தீஸ்கர் சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து புலனாய்வுத் துறையினர் ஏற்கனவே ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.…