உலகிலேயே அதிக சதவிகித ஜிஎஸ்டி இந்தியாவில் உள்ளது : உலக வங்கி
டில்லி மோடி அரசால் கடந்த வருடம் ஜுலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி உலகிலேயே மிகவும் குழப்பமானதாகவும் அதிக வரி விகிதத்துடனும் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலகில்…
டில்லி மோடி அரசால் கடந்த வருடம் ஜுலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி உலகிலேயே மிகவும் குழப்பமானதாகவும் அதிக வரி விகிதத்துடனும் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலகில்…
சண்டிகர் பீகார் மற்றும் உ.பி மாநில பாராளுமன்ற இடைதேர்தலில் பாஜக தோல்விஅடைந்ததால் மக்களவை தேர்தலை முன்கூட்டி நடத்த அக்கட்சி நடவடிக்கை எடுக்கும் என மாயாவதி கூறி உள்ளார்.…
டில்லி உ.பி. இடைத்தேர்தல் முடிவுகள் வரும் வருடம் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த…
டில்லி பண மோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பண மோசடி செய்த தொழிலதிபர்கள் நடவடிக்கைகளுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு…
தமிழ்ப்படங்கள் பல டப்பிங்க் செய்யப்பட்டு ரிலீஸ் ஆவது வழக்கமான ஒன்றாகும். பிரபல நடிகர்கள் நடிக்கும் படங்கள் தமிழில் வெளி வந்த உடனேயே டப் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியாகிறது.…
லக்னோ பாராளுமன்ற இடைத்தேர்தலில் உத்திரப் பிரதேசத்தின் இரு இடங்களிலும் பாஜக தோல்வி அடைந்ததை ஒட்டி மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குவதாக முதல்வர் யோகி அறிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்றா…
லண்டன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ரஷ்யாவின் 23 அதிகாரிகளை விலக்கி ரஷ்யாவுடனான உறவை துண்டித்துக் கொண்டுள்ளார். ரஷ்ய நாட்டின் முன்னாள் ஒற்றரான செர்கெய் ஸ்கிரிபால் (வயது…
நகோடர், பஞ்சாப் பஞ்சாப் மாநில ஆசு விவசாயத் துறைக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரத்தை நிறுத்தாது என முதல்வர் உறுதி அளித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு…
டில்லி பனி துருவமான அண்டார்டிகாவில் ஆய்வு நடத்திய ஒரே பெண் விஞ்ஞானி இந்தியாவை சேர்ந்த மங்களா மணி என்பவர் ஆவார். உலகின் தென் துருவத்தில் அமைந்துள்ளது அண்டார்டிகா.…
. டில்லி இன்று காலை சிபிஎஸ்ஈ 12ஆம் வகுப்பு அக்கவுண்டன்சி பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் வாட்ஸ் அப் மூலம் அவுட் ஆகி உள்ளது. தற்போது சி பி…