Author: Mullai Ravi

ஐபிஎல் 2018 : கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணி வெற்றி

மொகாலி நேற்று நடந்த ஐபிஎல் 2018 லீக் போட்டியில் கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வென்றுள்ளது. நேற்று ஐபிஎல் 2018 லீக்…

ரஜினியை வைத்து பாரதிராஜா படம் எடுத்தது ஏன் ?  : ஆனந்தராஜ் கேள்வி

சென்னை ரஜினியை கர்நாடக தூதுவன் என சொல்லும் பாரதிராஜா ரஜினியை வைத்து படம் எடுத்தது ஏன் என நடிகர் ஆனந்தராஜ் கேள்வி எழுப்பினார். காவிரி விவகாரத்தில் மத்திய…

ஹெலிகாப்டரில் மனைவியுடன் சென்று சங்கராசாரியாரை தரிசித்த தேவே கவுடா

சிருங்கேரி முன்னாள் பிரதமர் தேவே கவுடா மனைவியுடன் ஹெலிகாப்டரில் சென்று சங்கராச்சாரியாரிடம் வேட்பு மனுவைக் கொடுத்து ஆசி பெற்றுள்ளார். முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின்…

தெலுங்கானா : 700 வயதான ஆலமரத்துக்கு குளுகோஸ் முறையில் சிகிச்சை

மெகபூப் நகர் தெலுங்கானாவின் மெகபூப்நகர் மாவாட்டத்தில் உள்ள மிகப் பழமையன ஆலமரத்துக்கு குளூகோஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தெலுங்கானாவின் மெகபூப் நகர் மாவட்டத்தில் உலகின் இரண்டாவது பழமையான…

மனித நடமாட்டம் உள்ள மற்ற கிரகங்களை தேடும் செயற்கைக் கோள்

கேப் கானவெரல், அமெரிக்கா அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ள டெஸ் செயற்கைக் கோள் மனிதர்கள் வாழும் மற்ற கிரகங்களை…

மத்திய அமைச்சரை கர்நாடகாவில் கொல்ல முயற்சியா?

பெங்களூரு மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே தன்னைக் கொல்ல முயற்சி நடந்ததாக தெரிவித்துள்ளார். நேற்று இரவு மத்திய அமைச்சரான அனந்த குமார் ஹெக்டே தனது பாதுகாப்பு…

உச்சநீதிமன்ற இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது.

டில்லி இந்திய உச்சநீதிமன்ற இணயதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. இணைய தள ஹேக்கர்கள் பல அரசு இணைய தளங்களை முடக்கி வருகின்றனர். இந்திய ராணுவ இணையதளம் முடக்கப்பட்டது. மற்றும்…

உத்திரப் பிரதேசம் : மாயாவதி ஆட்சியை புகழும் பாஜக அமைச்சர்

லக்னோ உத்திரப் பிரதேச மாநிலத்தில் மாயாவதி காலத்தில் திறமையான ஆட்சி நிர்வாகம் இருந்ததாக அம்மாநில பாஜக அமைச்சர் சாமி பிரசாத் மௌரியா கூறி உள்ளார். உத்திரப் பிரதேச…

தவறான தகவல்கள் தரும் மாதச் சம்பளதாரர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை

டில்லி தவறான தகவல்களை அளிக்கும் மாதச் சம்பளதாரர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. வருமான வரி ஏய்ப்பு பல துறைகளிலும்…

பலாத்கார தண்டனை சட்டம் : இந்தியப் பெண்கள் முன்னேற்ற ஆணையர் உண்ணாவிரதம்

டில்லி பலாத்கார குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கக் கோரி இந்திய பெண்கள் முன்னேற்ற ஆணையர் டில்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். நாட்டில் தற்போது நடைபெற்றுள்ள இரு பலாத்கார சம்பவங்கள் பெரிதும்…