Author: Mullai Ravi

சென்னை: துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி தடுப்பு

சென்னை சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது. சென்னை அடையாறு இந்திரா நகரில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று…

ஏர் இந்தியா : மாதத்துக்கு ரூ,250 கோடி பற்றாக்குறை

டில்லி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ. 250 கோடி வரை பற்றாக்குறை ஏற்படுவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறி உள்ளது. ஏர்…

அதிமுக வும் பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கிகள் : அதிமுக நாளேட்டில் செய்தி

சென்னை அதிமுக நாளேடான நமது புரட்சித்தலைவி அம்மா ஒரு செய்தியில் அதிமுக வும் பாஜக வும் இரட்டை குழல் துப்பாக்கிகள் என குறிப்பிட்டுள்ளது. அதிமுக வின் அதிகாரபூர்வ…

ஓட்டுனரிடம் நாங்கள் மதம் பார்ப்பதில்லை : இந்து அமைப்பினருக்கு ஒலா பதிலடி

லக்னோ இந்து அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் தின் தொழில்நுட்ப அமைப்பு உறுப்பினருக்கு ஓலா டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த அபிஷேக் மிஸ்ரா…

தீபக் மிஸ்ரா ஓய்வு பெறும் வரை அவருடைய அமர்வில் வாதிட மாட்டேன் : கபில் சிபல்

டில்லி காங்கிரஸ் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் இனி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறும் வரையில் அவர் விசாரிக்கும் வழக்குகளில் வாதிட மாட்டேன் என அறிவித்துள்ளார்.…

ஏப்ரல் 23 : ராகுல் காந்தியின் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு போராட்டம்

டில்லி காங்கிரஸ் கட்சி நாளை அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு போரட்டத்தை நடத்தும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பதில்லை…

இந்தியாவில் காடு வளர்ச்சி 6700 சதுர கி மீ அதிகரிப்பு

டேராடூன் கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் காடுகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக இந்திய காடுகள் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் காடுகள் அழிக்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது, இவ்வாறு…

குழந்தைகள் பருமனாவதை தடுக்கும் சி பி எஸ் இ  வழிமுறை

டில்லி பள்ளிக் குழந்தைகள் உடல் பருமன் ஆகாமல் இருக்க சில வழிமுறைகளை சி பி எஸ் ஈ வகுத்துள்ளது. சமீப காலமாக உடல் பருமன் ஆவதை குறைக்க…

நிழலற்ற தினம் :  ஒரு விளக்கம்

சென்னை வருடத்தில் இரு தினங்கள் நிழலற்ற தினம் என வழங்கப்படுவதின் விளக்கம் இதோ நிழலற்ற தினம் என்பது ஒரு ஆச்சரியமான விவரமாக இருக்கும். நிழல் இல்லாமல் எவ்வாறு…

மோசடிக் காரனிடம் இருந்து பணத்தை மீட்டு தந்த போலி டிவிட்டர் அக்கவுண்ட்

கோரக்பூர் ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் காவல்துறை இயக்குனர் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு தொடங்கி தன் சகோதரனிடம் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டுள்ளார். உத்திரப்பிரதேசம் கோரக்பூர்…