வாரிசுகள் குறித்து கண்ணீர் விட்ட திரையுலக ஜாம்பவான்கள்
சென்னை திரைப்பட உலகில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர்கள் பாக்யராஜ் மற்றும் அவர் சிஷ்யன் பாண்டியராஜன். இருவரது மகன்களும் தற்போது திரையுலகில் உள்ளனர். பெரிய நடிகர்களின்…
சென்னை திரைப்பட உலகில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர்கள் பாக்யராஜ் மற்றும் அவர் சிஷ்யன் பாண்டியராஜன். இருவரது மகன்களும் தற்போது திரையுலகில் உள்ளனர். பெரிய நடிகர்களின்…
பெங்களூரு கர்நாடகா தேர்தல் 2018 புதிய கருத்துக்கணிப்பின் படி காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என தெரிய வந்துள்ளது. வரும் 12 ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்…
ஷார்ஜா ஷார்ஜாவில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களுடன் நடனமாடியதால் அல்தாஹிதில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நகரம் ஷார்ஜா. இந்த…
பெல்லாரி மதத்தையும் அரசையும் பாஜக ஒன்று சேர்த்தால் இந்தியாவும் பாகிஸ்தானைப் போல் ஆகிவிடும் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார். நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபகாலமாக பாஜக…
டில்லி ராமர் கோவில் வழக்கை விரைந்து முடிக்க கோரிய சுப்ரமணியன் சாமியை ஜூலை மாதம் அணுகுமாறு உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. ராமர் கோவில் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில்…
ஜெனிவா ஜெனிவாவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி பிரதமர் மோடிக்கு அதிக அளவில் பின் தொடர்பவர்கள் உள்ளதால் அவர் முதல் இடத்தில் இருப்பதாக தெரிய…
டில்லி தலித்துக்களை சுத்தப்படுத்த நான் ஸ்ரீராமர் இல்லை எனக் கூறி சமபந்தி விருந்தில் கலந்துக் கொள்ள மத்திய அமைச்சர் உமாபாரதி மறுத்துள்ளார். நாடெங்கும் தற்போது தலித்துக்களுடன் பாஜக…
பாட்னா பீகார் மாநிலத்தை ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து தலித் தலைவர் உதய் நாராயண் சௌத்ரி விலகி உள்ளார். பீகார் மாநில முதல்வர்…
வாஷிங்டன் வட கொரியாவில் உள்ள மூன்று அமெரிக்க கைதிகளுக்கு விரைவில் விடுதலை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த மூவர் வட…
டில்லி மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை ஒட்டி சிறப்பு அமர்வு ஒன்றை நிகழ்த்துமாறு ஐநா சபைக்கு இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மகாத்மா காந்தியின்…