கர்நாடகா தேர்தல் : 391 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்
பெங்களூரு வரும் 12ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 15ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. தற்போது…
பெங்களூரு வரும் 12ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 15ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. தற்போது…
டில்லி வட இந்தியாவில் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு மழை மற்றும் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த வாரம் வட இந்தியாவில் 5…
சென்னை 14 வருடங்களுக்கு முன்பு கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் இழப்பீட்டுத் தொகையை மோசடி செய்த வழக்கறிஞரை சிபிசிஐடி தேடி வருகிறது சுமார் 14 வருடங்களுக்கு…
டில்லி கொசுத்தொல்லை காரணமாக இண்டிகோ விமானங்களுக்கு கொசு வலை அங்கிகள் அணிவிக்கப்பட உள்ளன. இண்டிகோ விமானப் பயணிகள் விமானத்தில் கொசுத் தொல்லை அதிகம் உள்ளதாக புகார்கள் தெரிவித்து…
மும்பை மகாராஷ்டிர அரசு கலப்பு திருமணத்தை ஆதரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர உள்ளது. மதம் மாறி மற்றும் சாதி மாறி திருமணம் செய்துக் கொள்வோர்…
பெங்களூரு பெங்களூரு பிரஸ் கிளப்பில் நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கோபம் அடைந்துள்ளார். நேற்று கர்நாடக பத்திரிகையாளர்கள் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை…
செகோர், மத்தியப் பிரதேசம் பிரதமர் ஆள்திறன் மேம்பாட்டு திட்டத்தில் பணி புரியும் பெண் ஊழியர் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்ததாக பாஜக தொண்டர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
புனே பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பில் 76% வரை உள்நாட்டுப் பொருட்கள் இன்னும் 6 மாதத்தில் உபயோகிக்கப் படும் என அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை உலகின்…
திருப்பதி திருப்பதி கோவிலிலை கைப்பற்ற மத்திய அரசின் தொல்லியல் துறை முயலுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகிலேயே மிகவும் வருமானம் உள்ள கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி…
அரக்கோணம் பொறியியல் பணிகள் காரணமாக அரக்கோணம் செல்லும் ரெயில்கள் சில இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. அரக்கோணம் யார்டில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ரெயில் சேவைகளில்…