பீகார் : தலித் ஐ ஏ எஸ் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம் உதவித்தொகை
பாட்னா தலித் மற்றும் பழங்குடியை சேர்ந்த ஐ ஏ எஸ் மாணவர்களுக்கு பீகார் அரசு ரூ. 1 லட்சம் வரை உதவித் தொகை வழங்க உள்ளது. ஐ…
பாட்னா தலித் மற்றும் பழங்குடியை சேர்ந்த ஐ ஏ எஸ் மாணவர்களுக்கு பீகார் அரசு ரூ. 1 லட்சம் வரை உதவித் தொகை வழங்க உள்ளது. ஐ…
சென்னை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தி என அழைக்கபடும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.…
விருதுநகர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவியின் நீதிமன்றக் காவல் வரும் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அருப்புக்…
காபுல் ஆப்கன் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல். இங்கு காவல் நிலையங்கள் அமைந்துள்ள மூன்று இடங்களில்…
திருவண்ணாமலை குழந்தைக் கடத்தல் காரர்கள் என தவறாக சந்தேகப்பட்டு பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் மூதாட்டி ஒருவ்ர் மரணம் அடைந்தார். திருவண்ணாமலி மாவட்டத்தில் உள்ளது அத்திமூர். இந்தப் பகுதிக்கு…
இஸ்லாமாபாத் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் சுமார் ரூ.32,937 கோடியை இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாக வந்த தகவலினால் பாகிஸ்தான் அரசு விசாராணைக்கு உத்தரவிட்டுள்ளது. நவாஸ் ஷெர்ஃப்…
டில்லி வங்கி நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர்கள் எதிர்ப்பை தொடர்ந்து இலவச சேவைகள் மீதான வரி விதிப்பை அரசு திரும்பப் பெற உத்தேசித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த 2012…
டோக்கியோ வட கொரியாவின் அணு ஆயுதங்களை கைப்பற்ற ஜப்பான், சீனா மற்றும் தென் கொரிய நாடுகள் இணைந்து செயல்பட உள்ளன. கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பு கடந்த 2008ஆம்…
டில்லி வரப்போகும் 2019 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் முன் கூட்டி நடத்தப்பட மாட்டாது என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பாராளுமன்றத்தின் ஆயுட்காலம்…
டில்லி டில்லியின் ஆம் ஆத்மி அரசு இயற்றிய குறைந்த பட்ச ஊதியம் அளிக்காத தொழிலதிபர்களுக்கு சிறை தண்டனை வழங்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். டில்லியை ஆளும்…