Author: Mullai Ravi

இரு கால்களையும் ரெயில் விபத்தில் இழந்த ரசிகருக்கு ரஜினிகாந்த் உதவி!

சென்னை: தனது இரு கால்களையும் ரயில் விபத்து ஒன்றில் இழந்த ரசிகருக்கு நடிகர் ரஜினிகாந்த் நிதி உதவி வழங்கி அவரது குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதாக வாக்குறுதி…

ஜெருசலேம் அமெரிக்க தூதரகம் திறப்பு : பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பு

ஜெருசலேம் இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறந்ததற்கு பாலஸ்தீனியர்கள் எதிர்த்து எல்லை தாண்டி வந்து போராட்டம் நடத்தி உள்ளனர் இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில்…

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு

சென்னை பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் சற்று முன்பு மறைந்தார். எழுத்தாளர் பாலகுமாரனுக்கு வயது 72. ஏற்கெனவே இவருக்கு இரு முறை இதயத்தில் பிரச்சினை இருந்தது. இரு முறை…

ஐபிஎல் 2018 : பெங்களூருக்கு 89 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப்  நிர்ணயம்

இந்தூர் ஐபிஎல் 2018 லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 89 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. இன்று…

மத்திய அமைச்சரவையில் திடீர் இலாக்கா மாற்றம்

டில்லி மத்திய அமைச்சர்களின் இலாக்காக்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளது. இன்று மத்திய அமைச்சரவையின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ரெயில்வே அமைச்சராக உள்ள பியூஷ் கோயலுக்கு நிதித்துறை கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.…

ஜெர்மன் பத்திரிகையாளர் தடை : ரஷ்யாவுக்கு பெர்லின் எதிர்ப்பு

மாஸ்கோ உலகக் கோப்பை கால்பந்து போட்டியைக் காண ஜெர்மன் பத்திரிகையாளருக்கு தடை விதித்த ரஷ்யாவுக்கு பெர்லின் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் உலகக் கோப்பை கால்பந்து போட்டி…

கத்துவா சம்பவம் குறித்து பாஜக எம் எல் ஏ சர்ச்சைப் பேச்சு

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த சிறுமி பலாத்காரக் கொலை குறித்து பாஜக முன்னாள் காஷ்மீர் அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா பகுதியில்…

பாஜக அரசு விளம்பரங்களுக்காக ரூ.4300 கோடி செலவு

டில்லி பதவி ஏற்றது முதல் விளம்பரங்களுக்காக பாஜக அர்சு ரூ.4300 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் பாஜக அரசு…

முன்னாள் அரசின் குற்றங்கள் விசாரிக்கப்படும் : மலேசிய பிரதமர்

கோலாலம்பூர் மலேசியாவில் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள மகாதிர் முகமது முந்தைய அரசின் குற்றங்கள் விரைவில் விசாரிக்கப்படும் என கூறி உள்ளார். மலேசியாவில் தற்போது முதல் முதலாக…

பஞ்சாப் நேஷனல் வங்கி : குற்றப் பத்திரிகையில் உள்ளது என்ன?

மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற ரூ.13400 கோடி முறைகேடு வழக்கில் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை பதிவு செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் உறுதிக்…