இஸ்லாமியர்களால் கொல்லப்பட்ட இந்து இளைஞரின் தந்தை வழங்கும் இஃப்தார்
டில்லி இஸ்லாமியர்களால் கொல்லப்பட்ட தனது மகனின் நினைவுக்காக ஒரு இந்து இஃப்தார் (ரம்ஜான் விருந்து) நடத்தி உள்ளார். டில்லி நகரைச் சேர்ந்தவர் யஷ்பால் சக்சேனா. இவருடைய மகன்…
டில்லி இஸ்லாமியர்களால் கொல்லப்பட்ட தனது மகனின் நினைவுக்காக ஒரு இந்து இஃப்தார் (ரம்ஜான் விருந்து) நடத்தி உள்ளார். டில்லி நகரைச் சேர்ந்தவர் யஷ்பால் சக்சேனா. இவருடைய மகன்…
ஸ்ரீநகர் காஷ்மீர் பிரிவினை வாதிகள் குழுவான ஜாயிண்ட் ரெசிடன்ஸ் லீடர்ஷிப் இந்தியா உடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ளது. காஷ்மீரை பிரிக்கக் கோரும் ஹரியத்…
ஸ்டெர்லைட் போல தமிழகத்தை நாசமாக்கும் இன்னும் சில ஆலைகள்! நெட்டிசன்: கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களது முகநூல் பதிவு ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. வேதாந்தா குழுமம்…
மாஸ்கோ மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ : மாஸ்கோவில் கால்பந்துக்கான உலகக் கோப்பை 2018…
பாரிஸ் பிரான்ஸ் நாட்டில் குடியேறி ஒரு குழந்தையை காப்பாற்றி சாகசம் புரிந்த மலி நாட்டை சேர்ந்த கசாமாவுக்கு பிரான்ஸ் அரசு குடியுரிமை வழங்க உள்ளது. பிரான்ஸ் நாட்டின்…
கோலாலம்பூர் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் இரண்டாம் கட்டப் பணியை மலேசிய அரசு இன்றுடன் நிறுத்திக் கொண்டுள்ளது. கடந்த 2014ஆம் வருடம் மார்ச் மாதம் 8…
டில்லி அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆறு பேர் ஆர் எஸ் எஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மத்திய…
டில்லி பாமர மக்களின் கடும் உழைப்பில் கிடைக்கும் ஊதியத்தை தட்டிப்பறிப்பதே பாஜக அரசின் கொள்கையாக உள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்…
கோலாலம்பூர் மலேசிய அரசு புதிய இந்து அறநிலையத்துறை அமைக்க இருப்பதற்கு மலேசிய இந்து அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன மலேசியாவில் உள்ள இந்து ஆலயங்கள் அனைத்தும் கடந்த 1964ஆம்…
விஜயவாடா அரசு அளித்துள்ள நிதிக்கான கணக்கு வழக்குகளை கேட்க அமித் ஷா யார்? என ஆந்திர முதல்வர் வினா எழுப்பி உள்ளார். ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்ததை…