சிபிஎஸ்ஈ பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை புரிந்த மாற்றுத் திறனாளி மாணவி
டில்லி மாற்றுத் திறனாளி மாணவி ஒருவர் சமீபத்தில் நடந்த சிபிஎஸ்ஈ பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார். டில்லியை சேர்ந்த மாற்று திறனாளி…
டில்லி மாற்றுத் திறனாளி மாணவி ஒருவர் சமீபத்தில் நடந்த சிபிஎஸ்ஈ பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார். டில்லியை சேர்ந்த மாற்று திறனாளி…
சென்னை அத்திப்பட்டில் அமைந்துள்ள வடசென்னை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் கொதிகலனில் பழுது ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. சென்னை புறநகரான மீஞ்சூர் அருகில் உள்ளது அத்திப்பட்டு.…
சென்னை தமிழ் நாட்டின் வடக்கு மாவட்டங்களில்அதிக வெப்ப நிலை இன்னும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களிலும்…
டில்லி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜேட்லி அங்குள்ள நோயாளிகள் மற்றும் அவர்கள் உறவினர்களுக்காக உணவு மற்றும் குடிநீர் வழங்க…
காசியாபாத் தெரு நாய்க்கூட்டம் ஒன்று சேர்ந்து இரண்டு வயது பெண் குழந்தையை தின்றுள்ளன உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ளது காசியாபாத் மாவட்டம். அந்த மாவட்டத்தில் மோடிநகர் என்னும் ஊரில்…
பிதான்னகர், பீகார் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக பல மாநிலங்களில் மோசடி செய்த இளைஞர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் ஒரு தினசரியில் எஜுகேஷன்…
மனகுளி, கர்னடகா எட்டு வாக்கு ஒப்புகை இயந்திரங்கள் ஒரு கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனகுளி என்னும் கிராமத்தில் ஒரு கொட்டகையில் எட்டு வாக்குப்பதிவு…
புவனேஸ்வர் ஒரிசா மாநிலத்தில் உள்ள பள்ளி ஆசிரியைகள் அவசியம் கைத்தறி சேலைகள் உடுத்த வேண்டும் என ஒரிசா அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரிசா மாநில கைத்தறி துணிகள் மிகவும்…
நாக்பூர் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என தலித்துகள் அம்பேத்கார் மீது ஆணையிட்டுஉறுதி ஏற்க வேண்டும் என குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கூறி உள்ளார். குஜராத்…
சிம்லா தண்ணீர் பற்றாக்குறையினால் சிம்லா நகரில் உள்ள வாகனங்களை கழுவ இமாசலப் பிரதேச உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இமாசலப் பிரதேச தலைநகரான சிம்லாவில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை…